ராமாயண கிளைக் கதை | ராமாயணத்திலும் ஓர் குசேலன்

ராமாயண கிளைக் கதை | ராமாயணத்திலும் ஓர் குசேலன் ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை, நம்மில் பலருக்குத் தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை. ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர்…அனந்தன் ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் வித்யாப்பியாஸம் செய்துகொண்டிருந்தான். …

எந்நாளும் இறைவனோடிரு

எந்நாளும் ஏகனோடிரு (இறைவனோடிரு) ஒருநாள் ஒரு சந்நியாசி ஒரு சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு ஒருவன் திரிகல்லில் மா திரித்துக்கொண்டிருந்தான். அரிசித் துகள்கள் எவ்வாறு திரிகல்லுக்குள் அகப்பட்டு நெரிந்து இடிந்து மாவாகின்றதோ, அதே போன்று தானும் இப்பூவுலகாகிய திரிகல்லில் அகப்பட்டுப் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றேன் எனச் சிந்திக்க ஆரம்பித்தான். இச் சிந்தனை அதிகரித்துச் செல்லவே அது காரணமாக அழ ஆரம்பித்தான். இச் சந்தர்ப்பத்தில் முன் கூறப்பட்ட அச்சந்நியாசி அவன் …

ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வடை மாலையும் பிடிக்கும்? | Why Vadamala and Butter offered for Hanuman?

ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வடை மாலையும் பிடிக்கும்? | Why Vadamala and Butter offered for Hanuman? இலங்கை யுத்தம் ஜெயித்த பின் ஸ்ரீ ராமரும் சீதா தேவியும் அயோத்யா நாட்டை ஆள்வோராக பதவி ஏற்றனர். அந்த சமயம் எல்லா வகையிலும் தமக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் பல பரிசுகள் வழங்கினர். ஆனால் ஆஞ்சநேயர் மட்டும் தனக்கு எந்த பரிசும் தேவையில்லை என்றும் கடைசி வரை ராமரோடும், சீதையோடும் இருந்தாலே போதும் என்று கூறிவிட்டார். இதைக் …

யார் உயர்ந்தவர் ? | Story of Navagrahas

யார் உயர்ந்தவர் ? | Story of Navagrahas ஒரு முறை ஒன்பது க்ரஹங்களும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சையில் ஈடுபட்டனர் … எந்த முடிவுக்கும் வர இயலாமல் இந்திரனிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டனர்… தனக்கு ஏன் வம்பு என்று நினைத்த இந்திரன் விக்ரமாதித்ய மன்னனுக்கே விடை தெரியும் என்று சொல்லி அனுப்பினான்… விக்ரமாதித்யனுக்கும் சற்று குழப்பமாகவே இருந்தது… அரசனின் அரியணைக்கு அருகே இருந்து வாசல் வரை வரிசையாக போடப்பட்டு இருந்த அரியணைகளில் அவர்களை …

இந்திரனின் ஐராவதம் கதை | Story of Airavatham

இந்திரனின் ஐராவதம் கதை | Story of Airavatham ஒரு முறை இறைவனை பூஜித்த மலர்களை எடுத்துக் கொண்டு துர்வாச மகரிஷி இந்திரனைக் காணச் சென்றார்… அந்நேரம் அசுரர்களுடன் போரிடுவதற்காக இந்திரன் ஐராவதம் என்ற தன் வெள்ளை யானையின் மீது அமர்ந்து சென்று கொண்டு இருந்தான்… முனிவர் கொடுத்த மலர்களை தன் யானையின் தந்தத்தின் மீது பக்தியோடு வைத்தான் இந்திரன்… ஆனால் யானையோ அதைக் கீழே தள்ளி காலால் மிதித்தது… இதைக் கண்டு கோபமுற்ற துர்வாசர் அது …

பாவம் நீக்கும் பல்லி தரிசனம்

பாவம் நீக்கும் பல்லி தரிசனம் காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் உள்ள தங்கம், வெள்ளி பல்லிகளை தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்… இதன் பின்னே இருக்கும் கதையை அறிவோம்… ஸ்ருங்கிபேரரின் புதல்வர்கள் ஹேமன், சுக்லன்… இவர்கள் இருவரும் கௌதம ரிஷியின் சீடர்கள்… ஒருநாள் பூஜைக்கு தேவையான தீர்த்தத்தை மூடாமல் வைத்துவிட்டனர்… அபிஷேக நேரத்தின் போது அதை முனிவரிடம் கொடுக்க அதனுள்ளே இருந்து ஒரு பல்லி குதித்து ஓடியது… இந்த அலட்சிய செயலால் கோபமடைந்த முனிவர் தன் …

துளசிவனம் | Story of Thulasi

துளசிவனம் துளசி தேவி ஒரு நாள் பெருமாளை வணங்கி ” இலக்குமி தேவி உங்கள் மார்பில் வீற்றிருப்பதைப் போல என்னையும் தடிக்க வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டாள்…. அதற்க்கு மகாவிஷ்ணு “தேவியே இலக்குமி தேவி முன்பு கடும் தவம் புரிந்து என் மார்பை இடமாகக் கொண்டாள்… அவள் பூமி தேவியின் வடிவம் கொண்டு மண்ணுலகில் மார்கண்டேய முனிவருக்கு புதல்வியாக பிறக்கப் போகிறாள்… அதற்கு முன்பே நீ அந்த முனிவரின் தபோ வனத்திற்கு சென்று செடி உருவில் …

அர்த்தநாரீஸ்வரர் கதை | Arthanareeswarar Story in Tamil

அர்த்தநாரீஸ்வரர் கதை | Arthanareeswarar Story in Tamil பிருங்கி என்ற முனிவர் சிவபெருமானை மட்டுமே வழிபடுபவராக இருந்தார்…கைலாயத்தில் பார்வதி தேவி அருகிலேயே இருந்தாலும் அவர் தேவியை வழிபடுவது இல்லை… இதனால் அம்பாளுக்கு வருத்தம் ஏற்பட்டது… இதை ப்ருங்கிக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான் முனிவர் வளம் வரும்போது தேவியின் அருகில் நெருங்கி அமர்ந்தார்… ஆனால் முனிவரோ வண்டு வடிவம் எடுத்து இருவரின் இடையே புகுந்து சிவனை மட்டும் சுற்றி வந்தார்… இதனால் சிவன் அம்பாளுக்கு தன உடலின் …

நகுஷன் | Story of Nahusha

நகுஷன் நகுஷன் என்று ஒரு அரசன் இருந்தான்… இந்திரப் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்தான்… அதைத் தடுக்க நினைத்த இந்திராணி “உமக்கு இந்திரப் பதவி வேண்டுமானால் சப்த ரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் வரவேண்டும் ” என்றாள்…… சப்த ரிஷிகளும் நகுஷனின் பல்லக்கை சுமந்தனர்… அதில் அகத்தியரும் ஒருவர்…. சீக்கிரம் இந்திர லோகம் சென்று இந்திர பதவியை அடைய வேண்டும் என்ற ஆசையில் சர்ப்ப சர்ப்ப என்றான்…. சர்ப்ப என்றால் சீக்கிரம் என்று …