Angalamman Slokam – அங்காளம்மன் ஸ்லோகம்

அங்காளம்மன் ஸ்லோகம் ஓங்கார உருவினளே
ஓம் சக்தி ஆனவளே ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே