நவதுர்க்கை பாடல் – மகாகௌரி
ஸ்வேஸனே தேவி குமாரி
கௌராங்க ரூபிணி சிவகாமினி-(2)
வ்ரூவுபஸ மாரூடே ஸ்ரீ மஹா கௌரி
துர்காஷ்டமி பாவ ப்ரபோஜ்வலே-(2) (ஸ்வேத)
அனுதின மனயுன்னோர் அழிலின் ஆலாம்பம்
அகமரிஞ் அளிவுள்ளோர் அம்மையல்லோ-(2)
பாமரனாஆகினும் அடியனின் நேகுன்ன காவ்ய ஹாரங்களை ஸ்ரீஹரிக்கும் என்னும் ஆனந்த ஸ்ரீ ஒளி நிர்த்துவள்ளே -(2) (ஸ்வேத)
நின்னோலம் நிளையும் நின் மஹி மகள்
என்னென்னும் மண் இதில்
உயிரின்னும் புனர் வேகிடும் சதுர் புஜா தேவியாய்
சின்மய ரூபிணி மந்த ஸ்மிதம் தூகி வரமருளும்
என்னும் மந்தார மலராய் மது பகரும் (ஸ்வேத)