Navarathri Songs – kushmanda

நவதுர்க்கை பாடல் – கூஷ்மாண்டா

சூர்யாதி ஷோபிதே கூஷ்மாண்டேஸ்வரி

கரபியரூடே கராலிகே

களலின கனிகானன் தப நோற்றிருந்து நான்

நவராத்ரி சரிதத்தின் மதுமுகர்னு – (2)

காதி நாதே ஜகத் கான மாதே வீணாதிரி ஹாதி

அன்யதா சரணம் நாஸ்திதே தேவி கூஷ்மாண்ட ரூபிணி சாரு சிதே

அவதாரமும் பதி துரிய ரூபிணி

அபதான மேருன்னோர் அகிலேஸ்வரி – (2)

த்ருகைகளி எத்தினாய் போக்கி நான் எத்துன்னோ

அபீஷ்ட வரதையாம் ஜகதீஸ்வரி – (2) – ( ஏகாதி…)

ஆத்மம தலங்களாய் அர்ச்சன செய்யும் போல்

வர ஜன்ம சாபயம் அகலும் ம்மே

நேர் உள்ள பக்தியாய் சேவிக்குகே

என்னும் வ்ரதா வாயிடும் -( சூர்யாதி…)