Category «Slokas & Mantras»

சரஸ்வதி பூஜை: இந்த மந்திரங்களை சொல்லி பூஜை செய்யுங்க – கல்வி அருள் தேடி வரும்

சரஸ்வதிபூஜையும் ஆயுதபூஜையும் விநாயகரிடம் வேண்டிக்கொண்டு முதலில் புத்தகங்களை பூக்களால் ‘ஓம் ஸ்ரீஸரஸ்வதி தேவ்யை நமஹ‘ என்று அர்ச்சிக்க அன்னை சரஸ்வதியின் அருள் கிடைக்கும். சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை செய்யும் முறைகளையும் சொல்ல வேண்டிய மந்திரங்களையும் பார்க்கலாம். முதல் நாள் இரவே வீடு வாசல்நிலை, கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்துத்தூய்மை செய்து கொள்ளவும். மறுநாள் காலை எல்லாவற்றிற்கும் திருநீறு சந்தனம் குங்குமம் இவைகளினால் பொட்டுவைத்து அலங்கரிக்கவும். பூஜையறையின் முன் மேஜை போட்டு பட்டுத்துணியினால் பரப்பி அதன் மீது புத்தகங்கள் …

Navaratri Golu Songs for 9 Days

Navarathri Songs – First DayNavarathri Songs – Second DayNavarathri Songs – Third DayNavarathri Songs – Fourth DayNavarathri Songs – Fifth DayNavarathri Songs – Sixth DayNavarathri Songs – Seventh DayNavarathri Songs – Eighth DayNavarathri Songs – Nineth Day

Vinayagar Chaturthi Mantras in Tamil

விநாயகர் சதுர்த்தி மந்திரங்கள் & விநாயகர் துதிகள் விநாயகர் துதி 1 வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்மாமலராள் நோக்கு உண்டாம்,மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித்தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! விநாயகர் துதி 2 பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே!நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா! விநாயகர் துதி 3 ஐந்து கரத்தனை ஆனை முகத்தனைஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி …

Perumal Slogam in Tamil – பெரும் செல்வம் பெற பெருமாள் ஸ்லோகம்

பெருமாளுக்கு உகந்த ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை சொல்லி வழிபடுபவர்களுக்கு பிறப்பில்லா பெருநிலையை அடையும் யோகம் உண்டு என்பது ஆன்றோர் வாக்கு. மந்திரம் 1 – பெருமாள் தமிழ் மந்திரம்: “அரியே, அரியே, அனைத்தும் அரியே! அறியேன் அறியே அரிதிருமாலை அறிதல் வேண்டி அடியேன் சரணம் திருமால் நெறிவாழி! திர மந்திரம் 2 “ஓம் நமோ நாராயணாயா”

Bilvashtakam/Vilvashtakam Slogam in Tamil – வில்வாஷ்டகம்

வில்வாஸ்டகம் மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம் மூலமென கோலம் தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம் முப்பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே புனிதமெல்லாம் அள்ளித்தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம். கோடி கோடி கல்யாணம் செய்து வைக்கும் இனிய பலன் குறைகளின்றி தந்திடுமே ஓர் வில்வம் சிவார்ப்பணம். காசி ஸ்சேஸ்த்ரம் வசிப்பதனால் கால பைரவ தரிசனத்தால் வரும் பலனைத் தந்தருளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம். பூச்சிகளால் வீணாகா அதிசயமாம் வில்வதளம் மங்களமே தினமருளும் ஓர் …

Bilvashtakam Lyrics in Tamil

Bilvashtakam Lyrics in Tamil த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம் த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம் த்ரிசா கைஃ பில்வபத்ரைச்ச அச்சித்ரைஃ கோமலை ஸுபை: தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம் கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய: காம்சனம் க்ஷீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம் காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம் ப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம் இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா நிக்தம் ஹௌஷ்யாமி தேவே …

Bilvashtakam Lyrics in English with Meaning

Bilvashtakam Lyrics & Meaning Tridalam triguNaakaaram trinetram cha triyaayudham trijanma paapasamhaaram eka Bilvam shivaarpaNam I offer the bilva patra to Shiva. This leaf embodies the three qualities of sattva, rajas and tamas. This leaf is like the three eyes, and the sun, moon and fire. It is like three weapons. It is the destroyer of …

Murugan Moola Mantra – முருகன் மூல மந்திரம்

முருகன் மூல மந்திரம்: ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ. முருகப் பெருமானின் இந்த மூல  மந்திரத்தை மனதை ஒருமுகப்படுத்தி ஒரு லட்சம் முறை ஜெபிப்பவர்களுக்கு முக்தி கிடைப்பது நிச்சயம். எம பயமும் நீங்கும். அதோடு ஒளிச்சுடராய் முருகப்பெருமானை தரிசிப்பதற்கு இந்த மந்திரம் உதவும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றித் தருகிறது இந்த மூல மந்திரம். இந்த மூல மந்திரத்தை கோடி முறை ஜெபித்தால் ஈடு இணையற்ற சக்தியைப் பெறலாம். கடும் …

ஆஞ்சநேயர் அஷ்டோத்திரம் – Anjaneyar Ashtothram in Tamil

ஆஞ்சநேயர் அஷ்டோத்திரம் – Anjaneyar Ashtothram in Tamil ஓம் ஆஞ்சநேயா நம ஓம் மஹாவீராய நம ஓம் ஹநூமதே நம ஓம் மாருதாத்மஜாய நம ஓம் தத்வஜ்ஞாநப்ரதாய நம ஓம் ஸீதாதேவீ முத்ரா ப்ரதாயகாய நம ஓம் அசோகவநிகாச்சேச் த்ர நம ஓம் ஸர்வர் மாயாவி பஞ்ஜநாய நம ஓம் ஸர்வபர் ந்தவிமோக்த்ரே நம ஓம் ர÷க்ஷõவித்வம்ஸகாரகாய நம ஓம் பரவித்யாபரீஹா ரீ ராய நம ஓம் பரஸெளர்யர் நாஸநாய நம ஓம் பரமந்த்ர நிராகர்த்ர் …