Category «Slokas & Mantras»

Rahu Kala Durga Stotram in Tamil

ராகு கால துர்கா அஷ்டகம் வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள் தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகை ஈன்றவள் துர்க்கா உமையுமானவள் உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள் நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை ஆனவள் நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய …

Raku Kala Durga Ashtakam in English

Vazhvu Aanaval Durga, Vakkumanaval, Vanil Ninraval, Indha Mannil Vandhanal, Thazhvu Athaval, Durga Thayum Aanaval Thapam Neengiye, Yennai Thangum Durgaye, Devi Durgaye, Jaya Devi Durgaye, Devi Durgaye, Jaya Devi Durgaye Ulagai Eendraval Durga, Umayum Aanaval, Unmai Aanaval, Yendhan Uyirai Kappaval, Nilavil Ninraval, Durga Nithyai Aanaval, Nilavi Nindraval, Yendhan Nidhiyum Durgaye, Devi Durgaye, Jaya Devi Durgaye, Devi …

Thayumanavar Songs – சிவன்செயல்

22. சிவன்செயல் சிவன்செய லாலே யாதும் வருமெனத் தெறேன் நாளும் அவந்தரு நினைவை யெல்லாம் அகற்றிலேன் ஆசை வெள்ளங் கவர்ந்துகொண் டிழுப்ப அந்தக் கட்டிலே அகப்பட் டையோ பவந்தனை ஈட்டி ஈட்டிப் பதைக்கின்றேன் பாவி யேனே. 1. பாவியேன் இனியென் செய்கேன் பரமனே பணிந்துன் பாதஞ் சேவியேன் விழிநீர் மல்கச் சிவசிவ என்று தேம்பி ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ சாவிபோஞ் சமயத் தாழ்ந்து சகத்திடைத் தவிக்கின் றேனே. 2. இடைந்திடைந் தேங்கி மெய்புள …

Thayumanavar Songs – வம்பனேன்

21. வம்பனேன் வம்பனேன் கள்ளங் கண்டு மன்னருள் வெள்ள ராய உம்பர்பால் ஏவல் செய்யென் றுணர்த்தினை ஓகோ வானோர் தம்பிரா னேநீ செய்த தயவுக்குங் கைம்மா றுண்டோ எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனியொன்றுங் குறைவிலேனே. 1. குறைவிலா நிறைவாய் ஞானக் கோதிலா னந்த வெள்ளத் துறையிலே படிந்து மூழ்கித் துளைந்துநான் தோன்றா வாறுள் உறையிலே யுணர்த்தி மோன வொண்சுடர் வைவாள் தந்த இறைவனே யுனைப்பி ரிந்திங் கிருக்கிலேன் இருக்கி லேனே. 2. இருநில மாதி நாதம் ஈறதாம் …

Thayumanavar Songs – சொல்லற்குஅரிய

20. சொல்லற்குஅரிய சொல்லற் கரிய பரம்பொருளே சுகவா ரிதியே சுடர்க்கொழுந்தே வெல்லற் கரிய மயலிலெனை விட்டெங் கொளித்தாய் ஆகெட்டேன் கல்லிற் பசிய நாருரித்துக் கடுகிற் பெரிய கடலடைக்கும் அல்லிற் கரிய அந்தகனார்க் காளாக் கினையோ அறியேனே. 1. அறிவிற் கறிவு தாரகமென் றறிந்தே, அறிவோ டறியாமை நெறியிற் புகுதா தோர்படித்தாய் நின்ற நிலையுந் தெரியாது குறியற் றகண்டா தீதமயக் கோதி லமுதே நினைக்குறுகிப் பிரிவற் றிறுக்க வேண்டாவோ பேயேற் கினிநீ பேசாயே. 2. பேசா அநுபூ தியை …

Thayumanavar Songs – ஆரணம்

ஆரணம் ஆரண மார்க்கத் தாகம வாசி அற்புத மாய்நடந் தருளுங் காரண முணர்த்துங் கையும்நின் மெய்யுங் கண்கள்மூன் றுடையஎன் கண்ணே பூரண அறிவிற் கண்டிலம் அதனாற் போற்றிஇப் புந்தியோ டிருந்து தாரணி யுள்ள மட்டுமே வணங்கத் தமியனேன் வேண்டிடத் தகுமே. 1. இடமொரு மடவாள் உலகன்னைக் கீந்திட் டெவ்வுல கத்தையு மீன்றுந் தடமுறும் அகில மடங்குநா ளம்மை தன்னையு மொழித்துவிண் ணெனவே படருறு சோதிக் கருணையங் கடலே பாயிருட் படுகரிற் கிடக்கக் கடவனோ நினைப்பும் மறப்பெனுந் திரையைக் …