Navarathri Day 3 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி மூன்றாம் நாள் :

வடிவம் :

  • வாராகி (மக்கிஷனை அழித்தவள்)

பூஜை :

  • 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.

திதி :

  • திருதியை.

கோலம் :

  • மலர் கோலம் போட வேண்டும்.

பூக்கள் :

  • செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நைவேத்தியம் :

  • கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்.

ராகம் :

  • பாட வேண்டிய ராகம் காம்போதி.

பலன் :

  • தன, தானியம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.