Category «Spirituality Zone»

Divineinfoguru.com’s Kolam Contest 2019 – கோலப்போட்டி 2019

Divineinfoguru.com இன் இரண்டாம் வருட கோலப்போட்டி 2019: Divineinfoguru.com, தனது 2ம் வருட கோலப்போட்டியை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. இந்த கோலப்போட்டியில் பங்கு கொண்டு பரிசு பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆச்சர்ய மிகு பரிசுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. போட்டியின் விதிமுறைகள்: போட்டி தொடங்கும் நாள் டிசம்பர் 27, 2018. முடிவடையும் நாள்: ஜனவரி 20, 2019. ஒருவர் ஒரு கோலத்தை மட்டுமே போட்டிக்காக பதிவிடலாம். கோலத்தின் புகைப்படம் மிகவும் தெளிவாக இருக்க …

Divineinfoguru.com’s Kolam Contest 2019

Kolam Contest 2019 by Divineinfoguru.com We are very happy and proud to announce Divineinfoguru.com’s 2nd Year Kolam Contest for the year 2019. Divineinfoguru.com invites you all to participate in the contest and to win exciting prizes. Contest open to all… Terms of Contest: Contest starts on 27th Dec 2018 and Ends on 20th Jan 2019. …

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 – Rahu Ketu Peyarchi 2019

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019    ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி …

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்கள் விவரம் – Sorgavasal opening date in Srirangam

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்கள் விவரம்   ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்களை விவரமாக பார்க்கலாம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியுடன் ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இன்று (புதன்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் இரண்டாவது நாள் ஆகும். இன்று மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி மதியம் 1 மணிக்கு பரமபதவாசலில் எழுந்தருளி …

2019 புத்தாண்டு ராசி பலன் – 2019 New Year Rasi Palan

2019 புத்தாண்டு ராசி பலன் – 2019 New Year Rasi Palan   2019 மேஷம் ராசி பலன் வீர உணர்வு அதிகம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொருளாதார நிலையில் சில நெருக்கடிகள் வந்தாலும் பின்பு வரும் காலங்களில் வருமானத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமாவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் கடின முயற்சிகளை மேற்கொண்டாவது …

மார்கழி மாத ராசிபலன் – Maarghali Month Raasipalan

மார்கழி மாத ராசிபலன்     மேஷ ராசி அன்பர்களே!   9-ல் சூரியன், சனி; 11, 12-ல் செவ்வாய்; 7, 8-ல் சுக்கிரன்; 8, 9-ல் புதன்; 8-ல் குரு; 4-ல் ராகு; 10-ல் கேது.   அரசாங்கக் காரியங்கள் இழுபறியாக இருக்கும்.எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். ஆனால், …

Ayappa Fasting Rules – சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்!

சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்!     கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. …

sabarimala vratham dos and don’ts – சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை

சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை     மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை – முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.   மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.   பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.   மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.   விரத நாட்களில் பெண்களை – சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.   வீட்டிலிருக்கும் …