K. Veeramani Ayyappan Songs – Saranam Paduvom Swamy Saranam Paduvom
சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் சபரி நாதனை.. போற்றி சரணம் பாடுவோம் (சரணம் பாடுவோம்) வான்மழை மேகம் வந்து பூ மழை தூவும்.. ஐயன் தாமரை பாதம் .. அது தருமத்தின் கூடம் (வான்மழை மேகம்) பால் அபிஷேகம் .. கண்டால் பாவங்கள் தீரும் என்றும் நெய் அபிஷேகம் .. கண்டால் நிம்மதி சேரும்.. (பால் அபிஷேகம்) சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் சபரி நாதனை.. போற்றி சரணம் பாடுவோம் மாமலை தோறும் எங்கள் …