Tag «ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்»

Sri Deva Deva Sutham – Ayyappan Songs

ஸ்ரீதேவ தேவ சுதம் தே வம் ப்ரணமாம்யஹம் ஸ்ரீதேவ தேவ சுதம் தே வம் ப்ரணமாம்யஹம்   ஸ்ரீசபரீசம் ஸ்ரீசைவேதம் ஸ்ரீதேவ தேவ சுதம் தே வம் ப்ரணமாம்யஹம் தே வம் பிரணமாம்யஹம் லோகவீரம் சுரம் வரந்த மாம்யஹம் ஸ்ரீசபரீசம் ஸ்ரீசைவேதம் (ஸ்ரீதேவ) கிருதாபிஷேகப்ரியம் தபும் சருதனஜனப் பாலகம் விபம் ஹரிஹராத்மஜம் தே வம் சுரப்ரந்த பூஜிதம் சைலாஜி நாசம் கலி கண்மச நாசனம் இஷ்ட பரதாயகம் தஷ்டகித்த மேககம்

Vaavaru Samiku Kanikkai – Ayyappan Songs

வாவரு சாமிக்கு காணிக்கை போட்டு என்னையே அர்ப்பித்து ஐயனின் கால்களைத் தொட்டு அருத்திங்கள் கோயிலில் மாலை கழற்றி அனைவரும் ஒரே சாதியென்றறிந்தேன் மனிதர்கள் ஒரே சாதியென்றறிந்தேன்   கொச்சு தொம்மன் சாமியுண்டு கூட்டத்தாருண்டு உற்ற தோழன் வாபருண்டு சுற்றத்தாருண்டு எங்கும் சுற்றத்தாருண்டு பொம்மனும் வாபரும் ஐயப்ப சாமியும் தங்களின் சாதியைக் கண்டதில்லை தேகபலம் தரும் பாதபலம் தரும் தேவன் நம் சாமிக்கு சாதியில்லை பாண்டி நாட்டில் வணங்கும் போல உலகமெல்லாமே-நம்ம பஞ்சபூதநாதன் புகழ் பாடி மகிழ்வோம் சமநிலைபெறனும் …

Ayyappan Subrabatham

சுப்ரபாதம் சுவாமி பள்ளி எழுந்தருள்வாய் சத்யமாம் பொன்னின் பதினெட்டாம் படியின் தத்துவமே சத்யமாம் பான்னின் பதினெட்டாம் படியின் தத்துவமே சின்மய ரூப சிகாமணியே சத்யமாம் பொன்னின் பதினெட்டாம் படியின் தத்துவமே சின்மய ரப சிகாமணியே அத்யான மகற்றும் மெய்ஞானமே (சுப்ரபாதம்)   அஷ்டதிக் பாலகர் ஊதிய சங்கு நாதம் ஐயனின் பள்ளியுணர்த்திடவே அஷ்டதிக் பாலகர் ஊதிய சங்கு நாதம் ஐயனின் பள்ளியுணர்த்திடவே ஆகாச சங்கருடன் பூபாளம் தேனோடு மலரும் பன்னீரும் நல்கி சுவாமி அடியனின் மனசாம் கடலிலே …

Sonnal Inikkudhu – Ayyappan Songs

சொன்னால் இனிக்குது சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது கண்ணாய் மனியாய் உன் உடல் ஜொலிக்குது ஹரிஹர புத்திரன் அவதாரமே, அதிகாலை கேட்கின்ற பூபாளமே அணுவுக்குள் அணுவான ஆதாரமே நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே (சொன்னால்) வேதத்தின் விதையாக விழுந்தவனே, வீரத்தின் கனையாக பிறந்தவனே பேதத்தை போராடி அழித்தவனே ஞான வேதாந்த பொருளாக திகழ்பவனே (சொன்னால்) வில்லுடன் அம்புடன் வேங்கை புலியுடன் போர்க்களம் புகுந்தவனே சொல்லி முடித்திடும் முன் வரும் பகையை கிள்ளி எறிந்தவனே அள்ளி எடுத்து அருள் …