Tag «நீல கருணாகரனே நடராஜா நீலகண்டனே»

ஏடு தந்தானடி தில்லையிலே | Yedu Thanthanadi Thillaiyile Song Lyrics

ஏடு தந்தானடி தில்லையிலே ஏடு தந்தானடி தில்லையிலே – அதைபாட வந்தேன் அவன் எல்லையிலே இறைவனை நாட இன்னிசை பாடதிருமுறை கூறிடும் அறநெறி கூட ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் – அந்தபட்டையும் அவனே பாட வைத்தான்நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் – அவன்நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான் தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் – ஒருதந்தையும் தாயும் அவனுக்கில்லைஅந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே – திருஅருளுடன் …

Dheena Karunakarane Nataraja Song Lyrics in Tamil

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே மௌன குருவே மௌன குருவே மௌன குருவே மௌன …