Tag «நெய்யும் பாலும் பதிகம்»

அருளும் பொருளும் அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | Neyyum Paalum Pathigam Lyrics (Thiru Ona Kaanthan Thali)

அருளும் பொருளும் அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | Neyyum Paalum Pathigam Lyrics (Thiru Ona Kaanthan Thali) திருமுறை : ஏழாம்-திருமுறை | நெய்யும் பாலுந்அ௫ளியவர் : சுந்தரர், பண் : இந்தளம் நாடு : தொண்டைநாடு தலம் : கச்சி ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரம்) வேண்டுவோருக்கு அருளும் பொருளும் அள்ளித் தரும் திரு ஓணகாந்தன் தளி | நெய்யும் பாலும் பதிகம் நெய்யும் பாலுந் தயிருங் கொண்டுநித்தல் பூசை செய்ய லுற்றார்கையி லொன்றுங் …

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | Ashta Aishwarya Pathigam

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | செல்வம் அருளும் அற்புதப் பதிகம் | Ashta Aishwarya Pathigam ‘பொருள் இல்லார்க்கு அருள் இல்லை’ என்பது அனுபவ மொழி. செல்வத்தை விரும்பாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி செல்வம் பெற்றிருந்தாலும் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பெற்ற செல்வத்தை நல்லபடியாக பயன்படுத்தவேண்டும். கண்ணன் அருளால் கிடைக்கப்பெற்ற செல்வத்தை நல்லபடி பயன்படுத்தாத காரணத்தால்தான் குசேலன் காலடியில் அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கவும், ஆதிசங்கரரின் அருளால் ஏழ்மை …