Tag «பெருமாள் காயத்ரி மந்திரம்»

Perumal Slogam in Tamil – பெரும் செல்வம் பெற பெருமாள் ஸ்லோகம்

பெருமாளுக்கு உகந்த ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை சொல்லி வழிபடுபவர்களுக்கு பிறப்பில்லா பெருநிலையை அடையும் யோகம் உண்டு என்பது ஆன்றோர் வாக்கு. மந்திரம் 1 – பெருமாள் தமிழ் மந்திரம்: “அரியே, அரியே, அனைத்தும் அரியே! அறியேன் அறியே அரிதிருமாலை அறிதல் வேண்டி அடியேன் சரணம் திருமால் நெறிவாழி! திர மந்திரம் 2 “ஓம் நமோ நாராயணாயா”

Perumal Slogam – பெருமாள் ஸ்லோகம்

நோய்களை குணமாக்கும் பெருமாள் ஸ்லோகம் நாராயணம் பரப்ரஹ்ம ஸர்வ காரண காரணம்ப்ரபத்யே வெங்கடேசாக்யம் ததேவ கவசம் மமஸஹஸ்ர சீர்ஷா புருஷோ வேங்கடேச: சிரோவது ப்ராணேச: ப்ராண நிலய ப்ராணம் ரக்ஷது மே ஹரிஆகாசராட்ஸுதாநாத ஆத்மானம் மே ஸதாவதுதேவ தேவோத்தம: பாயாத் தேஹம் மே வேங்கடேஸ்வர:ஸர்வத்ர ஸர்வ காலேஷு மங்காம்பா ஜாநிரீச்வர:பாலயேந் மாமகம் கர்ம ஸாபல்யம் ந: ப்ரயச்சதுய ஏதத் வஜ்ரகவசம் அபேத்யம் வேங்கடேசிது:ஸாயம் ப்ராத: படேந்நித்யம் ம்ருத்யும் தரதி நிர்பய: – ஸ்ரீவெங்கடேஸ்வர வஜ்ரகவசம். பொதுப்பொருள்: அனைத்திற்கும் …