Thiruppugazh Song 115- திருப்புகழ் பாடல் 115
திருப்புகழ் பாடல் 115 – பழநி தத்தா தனத்ததன தத்தா தனத்ததனதானத் தனந்ததன தானத் தனந்ததன …… தனதனதான இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுதகேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலையிச்சீர் பயிற்றவய தெட்டொடு மெட்டுவரவாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க …… ளுடனுறவாகி இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகுவாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபலதிக்கோடு திக்குவரை மட்டோ டி மிக்கபொருள்தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுகமிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடைமுழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில …