Tag «வேலுண்டு வினையில்லை பாடல் வரிகள்»

Thiruppugazh Song 106 – திருப்புகழ் பாடல் 106

திருப்புகழ் பாடல் 106 – பழநி தனன தனதனன தந்தத்த தந்ததனதனன தனதனன தந்தத்த தந்ததனதனன தனதனன தந்தத்த தந்ததன …… தந்ததான அதல விதலமுத லந்தத்த லங்களெனஅவனி யெனஅமரர் அண்டத்த கண்டமெனஅகில சலதியென எண்டிக்குள் விண்டுவென …… அங்கிபாநு அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமெனஅறையு மறைஅயனஅ ருந்தத்து வங்களெனஅணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு …… சம்ப்ரதாயம் உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலிருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்விலுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை …… வந்துநீமுன் உதவ இயலினியல் …

Thiruppugazh Song 105 – திருப்புகழ் பாடல் 105

திருப்புகழ் பாடல் 105 – பழநி தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் …… தனதான அணிபட் டணுகித் திணிபட் டமனத்தவர்விட் டவிழிக் …… கணையாலும் அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்தவன்விட் டமலர்க் …… கணையாலும் பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்பெறுமக் குணமுற் …… றுயிர்மாளும் பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்பெறுதற் கருளைத் …… தரவேணும் கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்கனியைக் கணியுற் …… றிடுவோனே கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்கருதிச் சிறைவைத் …… திடுவோனே பணியப் …

Thiruppugazh Song 104 – திருப்புகழ் பாடல் 104

திருப்புகழ் பாடல் 104 – பழநி தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தனதனதன தத்தா தத்தன …… தனதான அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடுமறிவிலி வித்தா ரத்தன …… மவிகார அகில்கமழ் கத்து ரித்தனி யணைமிசை கைக்கா சுக்களவருள்பவர் நட்பே கொட்புறு …… மொருபோதன் பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டியபரமம யச்சோ திச்சிவ …… மயமாநின் பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகுரவுபயில் நற்றாள் பற்றுவ …… தொருநாளே …

Thiruppugazh Song 103 – திருப்புகழ் பாடல் 103

திருப்புகழ் பாடல் 103 – திருச்செந்தூர் தந்த தானன தானனதந்த தானன தானனதந்த தானன தானன …… தனதான வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடுவின்ப சாகர மோவடு …… வகிரோமுன் வெந்து போன புராதன சம்ப ராரி புராரியைவென்ற சாயக மோகரு …… விளையோகண் தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமதசங்க மாதர் பயோதர …… மதில்மூழ்கு சங்கை யோர்விரு கூதள கந்த மாலிகை தோய்தருதண்டை சேர்கழ லீவது …… மொருநாளே பஞ்ச …

Thiruppugazh Song 102 – திருப்புகழ் பாடல் 102

திருப்புகழ் பாடல் 102 – திருச்செந்தூர் தந்தா தந்தா தந்தா தந்தாதந்தா தந்தத் …… தனதான வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்மென்பா கஞ்சொற் …… குயில்மாலை மென்கே சந்தா னென்றே கொண்டார்மென்றோ ளொன்றப் …… பொருள்தேடி வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்வன்பே துன்பப் …… படலாமோ மைந்தா ருந்தோள் மைந்தா அந்தாவந்தே யிந்தப் …… பொழுதாள்வாய் கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்குன்றாள் கொங்கைக் …… கினியோனே குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூரும்போய் மங்கப் …… பொருகோபா கங்கா …

Thiruppugazh Song 101 – திருப்புகழ் பாடல் 101

திருப்புகழ் பாடல் 101- திருச்செந்தூர்ராகம் – மாண்ட்; தாளம் – ஆதி தனதான தந்த தனதான தந்ததனதான தந்த …… தனதான விறல்மார னைந்து மலர்வாளி சிந்தமிகவானி லிந்து …… வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்றவினைமாதர் தந்தம் …… வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்டகொடிதான துன்ப …… மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்துகுறைதீர வந்து …… குறுகாயோ மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்துவழிபாடு தந்த …… மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்சவடிவே …

Thiruppugazh Song 100 – திருப்புகழ் பாடல் 100

திருப்புகழ் பாடல் 100 – திருச்செந்தூர்ராகம் – யமுனா கல்யாணி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)தகதிமி-2, தகிட-1 1/2 தந்தன தான தந்தன தானதந்தன தான …… தனதான விந்ததி னு஡றி வந்தது காயம்வெந்தது கோடி …… யினிமேலோ விண்டுவி டாம லுன்பத மேவுவிஞ்சையர் போல …… அடியேனும் வந்துவி நாச முன்கலி தீரவண்சிவ ஞான …… வடிவாகி வன்பத மேறி யென்களை யாறவந்தருள் பாத …… மலர்தாராய் எந்தனு ளேக செஞ்சுட ராகியென்கணி லாடு …

Thiruppugazh Song 99 – திருப்புகழ் பாடல் 99

திருப்புகழ் பாடல் 99 – திருச்செந்தூர் தனதான தந்த தனதான தந்ததனதான தந்த …… தனதான விதிபோலு முந்த விழியாலு மிந்துநுதலாலு மொன்றி …… யிளைஞோர்தம் விரிவான சிந்தை யுருவாகி நொந்துவிறல்வேறு சிந்தை …… வினையாலே இதமாகி யின்ப மதுபோத வுண்டுஇனிதாளு மென்று …… மொழிமாதர் இருளாய துன்ப மருள்மாயை வந்துஎனையீர்வ தென்றும் …… ஒழியாதோ மதிசூடி யண்டர் பதிவாழ மண்டிவருமால முண்டு …… விடையேறி மறவாத சிந்தை யடியார்கள் பங்கில்வருதேவ சம்பு …… தருபாலா அதிமாய …

Thiruppugazh Song 98 – திருப்புகழ் பாடல் 98

திருப்புகழ் பாடல் 98 – திருச்செந்தூர்ராகம் – காம்போதி / ஸஹானா; தாளம் – சதுஸ்ர ஜம்பை (7) தனனா தனந்த …… தனதான வரியார் கருங்கண் …… மடமாதர் மகவா சைதொந்த …… மதுவாகி இருபோ துநைந்து …… மெலியாதே இருதா ளினன்பு …… தருவாயே பரிபா லனஞ்செய் …… தருள்வோனே பரமே சுரன்ற …… னருள்பாலா அரிகே சவன்றன் …… மருகோனே அலைவா யமர்ந்த …… பெருமாளே.