Thiruppugazh Song 99 – திருப்புகழ் பாடல் 99
திருப்புகழ் பாடல் 99 – திருச்செந்தூர் தனதான தந்த தனதான தந்ததனதான தந்த …… தனதான விதிபோலு முந்த விழியாலு மிந்துநுதலாலு மொன்றி …… யிளைஞோர்தம் விரிவான சிந்தை யுருவாகி நொந்துவிறல்வேறு சிந்தை …… வினையாலே இதமாகி யின்ப மதுபோத வுண்டுஇனிதாளு மென்று …… மொழிமாதர் இருளாய துன்ப மருள்மாயை வந்துஎனையீர்வ தென்றும் …… ஒழியாதோ மதிசூடி யண்டர் பதிவாழ மண்டிவருமால முண்டு …… விடையேறி மறவாத சிந்தை யடியார்கள் பங்கில்வருதேவ சம்பு …… தருபாலா அதிமாய …