Tag «உடனடி பலன் தரும் பதிகம் பகுதி 2»

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | Ashta Aishwarya Pathigam

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | செல்வம் அருளும் அற்புதப் பதிகம் | Ashta Aishwarya Pathigam ‘பொருள் இல்லார்க்கு அருள் இல்லை’ என்பது அனுபவ மொழி. செல்வத்தை விரும்பாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி செல்வம் பெற்றிருந்தாலும் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பெற்ற செல்வத்தை நல்லபடியாக பயன்படுத்தவேண்டும். கண்ணன் அருளால் கிடைக்கப்பெற்ற செல்வத்தை நல்லபடி பயன்படுத்தாத காரணத்தால்தான் குசேலன் காலடியில் அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கவும், ஆதிசங்கரரின் அருளால் ஏழ்மை …

ஞான சம்பந்தர் அருளிய நோய் தீர்க்கும் பதிகம் | Noi Theerkum Sivan Manthiram in Tamil

நோய் தீர தினமும் சொல்ல சிவனின் நோய் தீர்க்கும் பதிகம் ஞான சம்பந்தர் அருளிய நோய் தீர்க்கும் பதிகம் – திருநீற்றின் மகிமையை உணர்த்தும் ஞான சம்பந்தர் அருளியது நோய் தீர்க்கும் பதிகம் மந்திரம் ஆவது நீறு. வானவர் மேலது நீறு. சுந்தரம் ஆவது நீறு. துதிக்கப்படுவது நீறு. தந்திரம் ஆவது நீறு. சமயத்தில் உள்ளது நீறு. செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாய் திருநீறே! வேதத்தில் உள்ளது நீறு. வெந்துயர் தீர்ப்பது நீறு. போதம் தருவது …