Tag «கற்பகவல்லி நின் பாடல் வரிகள்»

ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு | Aadhi Parameswariyin Lyrics in Tamil

ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு | Aadhi Parameswariyin Lyrics in Tamil ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடுஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடுஅன்னையவள் திருப்புகழை தினம் நீ பாடு (ஆதி குங்குமத்தில் கோவில்கொண்டு தெய்வமாய் குடியிருப்பாள்மங்கையர்க்கு திலகமிட்டு அன்னையாய் துணையிருப்பாள்மங்கலமே வடிவெடுத்து மாதரசி வீற்றிருப்பாள்மங்காத நிலவாக எந்நாளும் ஒளி கொடுப்பாள்எந்நாளும் ஒளி கொடுப்பாள் அன்னையிடம் நாகம் பக்தியுடன் குடை பிடிக்கும்அபிஷேகம் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கும்அன்னையிடம் நாகம் பக்தியுடன் குடை பிடிக்கும்அபிஷேகம் பால் மழையில் …

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து | Kondai Mudi Alangarithu Song Lyrics Tamil

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கனியமுதே கருணைக் கடலே, துணைநீயே,சுந்தரேசர் மகிழும்… மயிலேகதம்ப…வனக்குயிலேமாதவர் போற்றும் எழிலேபதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துகொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துஅஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலேமதுரையிலே……மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்வானவர் பூமாரி பொழிந்திடவேசிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய …

Kondaimudi Alankarithu Konjum Kili Kaiyil

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே, சுந்தரேசர் மகிழும்… மயிலே கதம்ப…வனக்குயிலே மாதவர் போற்றும் எழிலே பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள் அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலே மதுரையிலே……மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன் மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள் வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன் வைரமுடி …