Tag «கால பைரவர் மூல மந்திரம்»

Bairavar Slogam

பிரச்சனை, தொல்லைகளை போக்கும் பைரவர் ஸ்லோகம்   சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியைத் தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு. …

Theipirai Ashtami – Kalabairavar

தேய்பிறை அஷ்டமி: கடன் தீர்க்கும் ஸ்ரீகால பைரவாஷ்டகம் கால பைரவாஷ்டகம் என்ற சுலோகம், ஸ்ரீஆதிசங்கரர் அருளியது. மிகவும் சக்தி வாந்த இந்த அஷ்டகத்தை சனிக்கிழமைகளில் அல்லது அஷ்டமி நாளில் பாராயணம் செய்ய, பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும். குறிப்பாக, துரத்தும் கடன்கள் விரைவில் அடையும். ஸ்ரீகாலபைரவாஷ்டகம் : தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம் வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம் நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம் காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே॥ பானு …