Tag «சிலுக்க சிலுக்க வராளே வரிகள்»

ஸ்ரீ ராஜேஸ்வரி பாடல் | Sri Rajeshwari Amman Song Lyrics Tamil

ஸ்ரீ ராஜேஸ்வரி பாடல் | Sri Rajeshwari Amman Song Lyrics Tamil ஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரிசின்மயமானந்த சிவ மனோகரிசிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள்எங்கள்சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள்அலைமகள் கலைமகள் கீதம் பாடநந்திகேஸ்வரரும் தாளம் போட அரம்பை ஊர்வசியும் நர்த்தனமாட அந்தணர் நான் மறை வேதங்கள் ஓத தேவி ராஜ ராஜேஸ்வரி கொலு இருந்தாள்ஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரிசின்மயமானந்த சிவ மனோகரிசிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள்எங்கள்சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள்சிம்ம வாகனத்தில் வீற்றிருக்க …

வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil

வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரிநாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரிநீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாரிஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறிகருநாகமாக மாறி கருமாரி உருமாறி மகமாயிகற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரிஅற்புதமாய உலகினையே ஆட்சி செயுயம் மாரிகற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரிஅற்புதமாய உலகினையே ஆட்சி செய்யும் மாரிகருனை உள்ளம் கொண்டவளே கண்ணான மாரிபொற்காலம் வழங்கிடுவாய் பொன்னாக மாரி (வேற்கா) கரக ஆட்டம் ஆடி வந்தோம் …

வேற்காடு வாழ்ந்திருக்கும் | Verkadu Vaazhnthirukum Amman Songs

வேற்காடு வாழ்ந்திருக்கும் | Verkadu Vaazhnthirukum Amman Songs வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள்பாற்கடலாய் அவள் கருனை பெருகிடவே செய்திடுவாள்பக்தர்களை கண்ணிமை போல் எப்போதும் காத்திடுவாள் (வேற்காடு)