Tag «செவ்வரளி பூ எடுத்து பாடல் வரிகள்»

Sevvarali Poo Eduthu Song Lyrics in English

Sevvarali Poo Eduthu Song Lyrics in English Sevvarali pooveduthu sindhaiyile unnaivaittuSenthamizh sollethuthi naan paaduven ammaSittu vilaiyaadaithu varuvaai amma Kainiraai pooveduthu kangalukkul unnaivaittuKannithamizh sollethuthi naan paaduven ammaKarunaizhalai polindhiduvaai amma Pandhamundu pasamundu sonthamundu suthamunduAththanaiyum maranthu unai naan paaduven ammaAaruthalai thandhiduvaai amma Netriyile theepam vaitthu nenjamathil unnaivaittuNiththam niththam unbugalai naan paaduven ammaNimmadhiyai thandhiduvaai amma Pacharasi ponggal vaitthu paktiyudan …

செவ்வரளிப் பூவெடுத்து சிந்தையிலே | Sevvarali Poo Eduthu Song Lyrics in Tamil

செவ்வரளிப் பூவெடுத்து சிந்தையிலே | Sevvarali Poo Eduthu Song Lyrics in Tamil செவ்வரளிப் பூவெடுத்து சிந்தையிலே உன்னை வைத்துசெந்தமிழில் சொல்லெடுத்து நான்பாடுவேன்… அம்மாசித்துவிளையாடிடவே வருவாய் அம்மா கைநிறைய பூவெடுத்து கண்களுக்குள் உன்னைவைத்துகன்னித்தமிழ் சொல்லெடுத்து நான்பாடுவேன்… அம்மாகருணைமழை பொழிந்திடவே வருவாய் அம்மா பந்தமுண்டு பாசமுண்டு சொந்தமுண்டு சுற்றமுண்டுஅத்தனையும் மறந்துஉனை நான்பாடுவேன்…அம்மாஆறுதலைத் தந்திடவே வருவாய் அம்மா நெற்றியிலே திலகம்வைத்து நெஞ்சமதில் உன்னைவைத்துநித்த நித்தம் உன்புகழை நான் பாடுவேன்… அம்மாநிம்மதியைத் தந்திடவே வருவாய் அம்மா பச்சரிசிப்பொங்கல் வைத்து பக்தியுடன் …

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து | Kondai Mudi Alangarithu Song Lyrics Tamil

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கனியமுதே கருணைக் கடலே, துணைநீயே,சுந்தரேசர் மகிழும்… மயிலேகதம்ப…வனக்குயிலேமாதவர் போற்றும் எழிலேபதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துகொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துஅஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலேமதுரையிலே……மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்வானவர் பூமாரி பொழிந்திடவேசிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய …

Kondaimudi Alankarithu Konjum Kili Kaiyil

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே, சுந்தரேசர் மகிழும்… மயிலே கதம்ப…வனக்குயிலே மாதவர் போற்றும் எழிலே பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள் அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலே மதுரையிலே……மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன் மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள் வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன் வைரமுடி …