Tag «தாயுமானவர் பாடல்கள் ஆசையெனும்»

Thayumanavar Songs – ஆசையெனும்

ஆசையெனும் ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ்செனவும்மன தலையுங் காலம்மோசம் வரும் இதனாலே கற்றதுங்கேட்டதுந்தூர்ந்து முத்திக் கானநேசமும்நல் வாசமும்போய்ப் புலனாயிற்கொடுமைபற்றி நிற்பர் அந்தோதேசுபழுத் தருள்பழுத்த பராபரமேநிராசையின்றேல் தெய்வமுண்டோ. 1. இரப்பானங் கொருவனவன் வேண்டுவகேட்டருள்செயென ஏசற் றேதான்புரப்பான்றன் அருள்நாடி இருப்பதுபோல்எங்குநிறை பொருளே கேளாய்மரப்பான்மை நெஞ்சினன்யான் வேண்டுவகேட்டிரங்கெனவே மௌனத் தோடந்தரப்பான்மை அருள்நிறைவில் இருப்பதுவோபராபரமே சகச நிட்டை. 2. சாட்டையிற் பம்பர சாலம் போல்எலாம்ஆட்டுவான் இறையென அறிந்து நெஞ்சமேதேட்டமொன் றறஅருட் செயலில் நிற்றியேல்விட்டறந் துறவறம் இரண்டும் மேன்மையே. 3. தன்னெஞ்ச நினைப்பொழியா தறிவிலிநான்ஞானமெனுந் தன்மை …