Thayumanavar Songs – திடமுறவே
திடமுறவே திடமுறவே நின்னருளைச் சேர்த்தென்னைக் காத்தாளக்கடன்உனக்கென் றெண்ணிநின்னைக் கைகுவித்தேன் நானலனோஅடைவுகெட்ட பாழ்மாயை ஆழியிலே இன்னமல்லல்படமுடியா தென்னாவிப் பற்றே பராபரமே. 1. ஆராமை கண்டிங் கருட்குருவாய் நீயொருகால்வாராயோ வந்து வருத்தமெல்லாந் தீராயோபூராய மாகஅருட் பூரணத்தில் அண்டமுதல்பாராதி வைத்த பதியே பராபரமே. 2. வாழாது வாழஉனை வந்தடைந்தோர் எல்லாரும்ஆழாழி என்னஅரு ளானார் அழுக்காற்றோளேழாய் எனவுலகம் ஏசுமினி நானொருவன்பாழாகா வாறுமுகம் பார்நீ பராபரமே. 3. உள்ளத்தி னுள்ளே ஒளித்தென்னை ஆட்டுகின்றகள்ளக் கருணையையான் காணுந் தரமாமோவெள்ளத்தை மாற்றி விடக்குண்பார் நஞ்சூட்டும்பள்ளத்தின் மீன்போற் பதைத்தேன் …