Tag «திருக்கருகாவூர் பதிகம்»

கர்ப்பரட்சாம்பிகை கரு உற்பத்தி மந்திரம் | Karu Urpathi Manthiram in Tamil

கரு உற்பத்தி மந்திரம் – திருமூல நாயனார் அருளியது கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்ஆக்குகின் றான் கர்ப்பக் கோளகை யுள்ளிருந்தாக்குநின் றான் அவன் ஆவதறிந்தே!! அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்பொறை நின்ற இன்னுயிர் போந்துற நாடிப்பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே!! இன்புறு காலத் திருவர்முன் பூறியதுன்புறு பாசத் துயர்மனை வானுளன்பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்அன்புறு காலத் தமைந் தொழிந்தானே!! கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்புருடன் …