Tag «நரகாசுரன் கதை»

Deepavali Festival: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது?- நரகாசுரனின் கதை இதோ

தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி திருநாளின் பின்னனியில் இருக்கும் நரகாசுரனின் புராண கதை குறித்து விரிவாக பார்ப்போம்… தீபாவளி புராண கதைகள் இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதில் தீபாவளி பண்டிகை மிக முக்கியமான ஒரு பண்டிகை. தற்போது அதன் பின்னணியில் உள்ள புராணக் கதைகள், காரணங்களைத் தாண்டி வியாபாரத்திற்கான முக்கிய பண்டிகையாக மாற்றப்பட்டு வருகின்றது. நரகாசுரனின் கதை: நரகாசுரனை கொன்ற நாளை நாம் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றோம்.பூமா தேவியின் புதல்வன் நரகாசுரன். அவனின் …