Tag «வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி பாடல் வரிகள்»

வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil

வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரிநாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரிநீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாரிஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறிகருநாகமாக மாறி கருமாரி உருமாறி மகமாயிகற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரிஅற்புதமாய உலகினையே ஆட்சி செயுயம் மாரிகற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரிஅற்புதமாய உலகினையே ஆட்சி செய்யும் மாரிகருனை உள்ளம் கொண்டவளே கண்ணான மாரிபொற்காலம் வழங்கிடுவாய் பொன்னாக மாரி (வேற்கா) கரக ஆட்டம் ஆடி வந்தோம் …

வேற்காடு வாழ்ந்திருக்கும் | Verkadu Vaazhnthirukum Amman Songs

வேற்காடு வாழ்ந்திருக்கும் | Verkadu Vaazhnthirukum Amman Songs வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள்பாற்கடலாய் அவள் கருனை பெருகிடவே செய்திடுவாள்பக்தர்களை கண்ணிமை போல் எப்போதும் காத்திடுவாள் (வேற்காடு)

ஏடு தந்தானடி தில்லையிலே | Yedu Thanthanadi Thillaiyile Song Lyrics

ஏடு தந்தானடி தில்லையிலே ஏடு தந்தானடி தில்லையிலே – அதைபாட வந்தேன் அவன் எல்லையிலே இறைவனை நாட இன்னிசை பாடதிருமுறை கூறிடும் அறநெறி கூட ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் – அந்தபட்டையும் அவனே பாட வைத்தான்நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் – அவன்நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான் தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் – ஒருதந்தையும் தாயும் அவனுக்கில்லைஅந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே – திருஅருளுடன் …