Tag «abirami anthathi 5»

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 1 to 10

காப்பு(கட்டளை கலித்துறை) தாரமர்கொண்ர்ரையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகு ஏழும்பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் ஏன் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே. நல்வித்தையும் ஞானமும் பெற உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன்விழுத்துனையே. 1 பிரிந்தவர் ஒன்று சேர துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின் பனையும் …