Tag «Abirami Anthathi Lyrics in tamil song 15»

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 11 to 20

இல்வாழ்கை இன்பம் நிலைத்திட ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் தானந்தமான சரணார விந்தம் தவளநிறக் கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் மூடிக் கண்ணியதே. 11 தியானத்தில் மனம் ஒருமைப்பட கண்ணியது உன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்துபத்தி பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த புண்ணியம் ஏதுவன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.12 மனோதிடம் பெற்றிட பூத்தவளே புவனம் பதினான்கையும் …