Tag «ayyappa songs tamil veeramani»

Santhanam manakuthu paneer – Lord Ayyappa Songs

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சந்தனம் …

Ponal Sabarimala kettal – Lord Ayyappa Songs

போனால் சபரிமலை கேட்டால் சரண‌ கோஷம் சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை போனால் சபரிமலை கேட்டால் சரண‌ கோஷம் பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் நான் பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் (போனால் ) மண்டல காலத்தில் மாலை அணிந்து ‍‍- சாமி …

Intha Kaana Karunguyile – Lord Ayyappa Songs

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு மாலயிட்ட‌ நாள் முதலா உன்னோட‌ நினப்பு ஆலையிட்ட‌ செங்கரும்பா என்னோட‌ தவிப்பு பானகெட்ட‌ கையென‌க்கு நான் எடுத்தேன் முறப்பு தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி திங்கதத்தோம் சொல்லி ஆடுவொம் நல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு ஒரு …

Panthalathu Rajanukku Paatedupom Vaanka – Lord Ayyappa Songs

பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌ பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌ நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌ சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌ (குழு : சத்குரு நாதனே சரணம் ஐயப்போ) மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌ சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌ மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌ (2) வாவர் தோழன‌ வணங்கிட‌ வேண்டியே பந்தள‌ இராசன‌ பாத்திட‌ வேண்டியே கால‌ அதிகால‌ நல்ல‌ கார்த்திகையில் நாங்களே …

நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் | Narpathu Natkal Nonbirunthein unai – Lord Ayyappa Songs

நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் உனை பார்ப்பது பலன் எனப் பணிந்து வந்தேன் (2) நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன் நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன் உன் நாமமே துணை என நடந்து வந்தேன் உன் நாமமே துணை என நடந்து வந்தேன் (நாற்பது நாட்கள்) சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி இன்பமே மெய்யப்பா சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி இன்பமே மெய்யப்பா காப்பது நின்னடி கமல மலர் நினைக் காண்பது நல்லக் காலமன்றோ …

Sathiya Oli Parapum Sabarimalai – Lord Ayyappa Songs

சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2) அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சொல்லுங்கள் ஐயப்பன் நாமம் தொலைவில் ஓடுது பாவம் பம்பை நதியில் குளிப்போம் நம் பந்த பாசம் அழிப்போம் பந்தள நாடனை நினைப்போம் …

Bhavani Varaar Inge Swami – Lord Ayyappa Songs

பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பா பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பா வாவர் சாமி கூட வர்றார் சாமி ஐயப்பா பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பா வாவர் சுவாமி கூட வர்றார் சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (பவனி வர்றார் இங்கே) காவலர்கள் கூட வர்றார் சரணம் ஐயப்பா ஆவலோடு கும்பிடுவோம் சரணம் ஐயப்பா காவலர்கள் கூட வர்றார் …

Sri Ayyappan vazhi nadai Saranam – Lord Ayyappa Songs

வழிநடை சரணங்கள் சபரிமலை பக்தர்களுக்காக ஸ்வாமியே ஐயப்போ – ஐயப்போ ஸ்வாமியே பள்ளிகெட்டுச் சபரிமலைக்கு – சபரிமலைக்கு பள்ளிக்கெட்டு கன்னிக்கெட்டுச் சபரிமலைக்கு – சபரிமலைக்குக் கன்னிக்கெட்டு நெய்யபிஷேகம் சுவாமிக்கு – சுவாமிக்கு நெய்யபிஷேகம் கற்பூரதீபம் சுவாமிக்கு – சுவாமிக்கு கற்பூரதீபம் வெல்ல நெய்வேத்தியம் சுவாமிக்கு – சுவாமிக்கு வெல்ல நெய்வேத்தியம் அவிலும் மலரும் சுவாமிக்கு – சுவாமிக்கு அவிலும் மலரும் பாலபிஷேகம் சுவாமிக்கு – சுவாமிக்கு பாலபிஷேகம் தேனபிஷேகம் சுவாமிக்கு – சுவாமிக்கு தேனபிஷேகம் புஷ்பாபிஷேகம் சுவாமிக்கு …

Vantharulvai ayyane vantharulvai -Lord Ayyappa Songs

வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! வரமருளும் அப்பனே வந்தருள்வாய்! வற்றா அமுத ஊற்றே வந்தருள்வாய்! வினை தீர்ப்பவனே வந்தருள்வாய்! உலகாளும் காவலனே வந்தருள்வாய்! ஊழ்வினை அழிப்பவனே வந்தருள்வாய்! எருமேலி வாசனே வந்தருள்வாய்! எங்கள் சாஸ்தாவே வந்தருள்வாய்! சதகுரு நாதனே வந்தருள்வாய்! சகல கலை வல்லோனே வந்தருள்வாய்! கலியுக வரதனே வந்தருள்வாய்! கற்பூரப் பிரியனே வந்தருள்வாய்! குகன் சகோதரனே வந்தருள்வாய்! கும்பேஸ்வரன் குமரனே வந்தருள்வாய்! இரக்கம் மிகுந்தவனே வந்தருள்வாய்! இருமுடிப் பிரியனே வந்தருள்வாய்! மணிகண்டப் பொருளே …