Tag «ayyappan songs tamil veeramanidasan»

Ayyappan Songs – Oru Mandalam Nonbirunthom

ஒரு மண்டலம் நோன்பிருந்தோம் உன்னையே.. நினைத்திருந்தோம் குருசாமி துணைகொண்டோம் கோயிலை நாடி வந்தோம்… ஆ.. ஆ.. ஆ சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா… எரிமேலி வந்தடைந்தோம் எல்லோரும் கூடி நின்றோம் திருமேனி காண்பதற்கே தேடியே ஓடி வந்தோம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா… வேட்டை துள்ளல் ஆட்டம் கண்டோம் பிராயசித்தம் செய்து கொண்டோம் வேட்டையாடும் வீரம் கண்டோம் கோட்டை வாசல் புகுந்து விட்டோம் அழுதா நதியினிலே அழுக்கை கழுவி விட்டோம் ஐயப்பன் பேரைச் சொல்லி …

Ayyappan Songs – Aadmartha Mantram

அறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த – ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். சரண‌ கோஷம் முடிவில் சொல்லவேண்டிய‌ ஆத்மார்த்த‌ மந்திரம்.   அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து இரட்சிக்க வேண்டும் ஓம் சத்யமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும் வில்லாளி வீரன், வீர மணிகண்டன், காசி, ராமேஸ்வரம், பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும், ஓம் ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா

K. Veeramani Ayyappan Songs – Ayyappa Samiye Arul Seiyappaa Samiye

K. Veeramani Ayyappan Songs – Ayyappa Samiye Arul Seiyappaa Samiye ஐயப்ப சாமியே.. அருள் செய்யப்பா சாமியே வெற்றிக் கருளும் சபரிமலைக்கு விரதம் இருந்தால் வெற்றி கிடைக்கும் சற்று மறந்து தன்னை உணர்ந்தால் சத்திய‌ முரசம் சுற்றி முழக்கும் (ஐயப்ப) மாலையணிந்து ஆலயம் வந்தால் பால்முகம்போல் வாழ்வும் மணக்கும் குத்தும் கல்லும் கூரிய‌ முள்ளும் மெத்தையாக்கும் மெய்யருள் சேர்க்கும் (ஐயப்ப) பம்பையாற்றில் ஆடிப் பணிந்தால் பாற்கடல் வாசன் ஆற்றல் பிறக்கும் (ஐயப்ப) உள்ள‌ விளக்கம் …

K. Veeramani Ayyappan Devotional Songs – Ayyappanin Malaikku Poga

K. Veeramani Ayyappan Devotional Songs – Ayyappanin Malaikku Poga ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி (ஐயப்பனின் ) பலவருஷம் மலைக்கு போன‌ பழுத்த‌ சாமியை பார்த்து தேடி அவர்பாதம் நீ பணியனும் குருவாக‌ அவரை நெஞ்சில் ஏத்துக் கொள்ளனும் துளசிமாலை அவர் கையால் நீ வாங்கணும் காலையிலே நீராடி நீரணியணும் கன்னிமூல‌ கணபதியை நீ நினைக்கணும் மாலையை குரு கையாலே நீ அணியணும் மனதில் ஐயன் …

K. Veeramani Ayyappan Songs – Tulasimani Maalai Aninthu Sabarimalai Sendriduvom

K. Veeramani Ayyappan Songs – Tulasimani Maalai Aninthu Sabarimalai Sendriduvom துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம் (துளசிமணி மாலை) பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று (துளசிமணி மாலை) சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து கணாதிபன் அந்த‌ விநாயகன் தம்பி குணகரனை அனுதினம் நினைந்து இணைபடியே நம்பி வந்து ஐயன் இதயத்திலே நாம் கலந்து பணிந்து …

T.M. Soundarrajan Ayyappan Songs – Ayyappa Saranam Harihara Suthane Saranam

T.M. Soundarrajan Ayyappan Songs ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம் உய்ய‌ பெரும் புனிதா சரணம் உயர்ந்த‌ ஞானப் பொருளே சரணம் உய்ய‌ பெரும் புனிதா சரணம் உயர்ந்த‌ ஞானப் பொருளே சரணம் (ஐயப்பா சரணம் சரணம்) சாமியே சரணம் சரணம் சபரிமலை ஈசா சரணம் சாமியே சரணம் சரணம் சபரிமலை ஈசா சரணம் பூமி பரி பாலா சரணம் புகழ் பம்பை …

K. Veeramani Ayyappan Songs – Malaiyaam Malaiyaam Sabari Malaiyaam

K. Veeramani Ayyappan Songs – Malaiyaam Malaiyaam Sabari Malaiyaam மலையாம் மலையாம் சபரிமலையாம் மலையின் மேல் ஒரு சாமியாம் அந்தச் சாமி வாழும் சபரிமலைக்குச் சரணம் சொல்லிப் போவோமாம் (மலையாம்) உடுக்கை கெண்டை கொட்டிக்கிட்டு ஐயப்ப‌ சரணம் பாடிக் கொண்டு காடும் மேடும் நடந்து செல்லும் ஐயப்பன்மார்கள் கோடி உண்டு எரிமேலிப் பேட்டைத்துள்ளி அழுதை வழியே நடந்து சென்றால் கரிமலையின்மேல் நடத்திச் செல்வான் எங்க‌ ஐயப்பசாமியாம் கரிமலையின் மேல் நடத்திச் செல்வான் எங்க‌ ஐயப்பசாமியாம் நதியாம் …

K. Veeramani Ayyappan Songs – Karuppinil Udai Aninthen Kaluthinil Mani Aninthen

K. Veeramani Ayyappan Songs – Karuppinil Udai Aninthen Kaluthinil Mani Aninthen சுவாமியே சரணம் அய்யப்பா சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா – [குழு 2] கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா) இருமுடி சுமந்தேன் இருவினைக் …

K. Veeramani Ayyappan Songs – Swamy Maare Swamy Maare Onna Koodungo

K. Veeramani Ayyappan Songs – Swamy Maare Swamy Maare Onna Koodungo ஸ்வாமி மாரே ஸ்வாமி மாரே ஒண்ணாக்கூடுங்கோ சரணம் சரணம் சரணம் என்று சொல்லிப் பாடுங்கோ – நீங்க‌ சரணம் சரணம் சரணம் என்று சொல்லிப் பாடுங்கோ ஆனந்தமே ஐயன் தரிசனமே அதைத் கண்ணாரக் கண்டு விட்டாலோ புண்ணியமே (ஸ்வாமி மாரே) குருசாமி திருவடியை வணங்கிட‌ வேண்டும் தரிசனம் கிடைக்க‌ வரம் கேட்க‌ வேண்டும் எரிமேலி பேட்டைதுள்ளி ஆட்டம் போடணும் அந்தப் பெருமானின் …