Tag «lord ayyappa songs»

Kaarthigai Piranthathu – Lord Ayyappa Songs

கார்த்திகை பிறந்தது உனக்காக கார்த்திகை பிறந்தது உனக்காக நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண கார்த்திகை பிறந்தது உனக்காக நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண (2) மணிகண்டனே உன் மலர்முகம் பார்த்து வருவேன் வாழ்வினில் பலன் சேர்த்து என் இருமுடி பாரம் இறக்கி வைத்து (கார்த்திகை பிறந்தது) சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா பூமரத்து நிழல் பார்த்து ஓய்வாக நான் சாய்ந்தேன் அட்டா அதுவோ …

Ponnana Deivame Ennalum Engalai – Lord Ayyappa Songs

பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா காத்திட வேணுமப்பா. நெற்றியிலே திருநீறும் பக்தியிலே கண்ணீரும் நாங்களும் தருவோமப்பா ஐயப்பா நாங்களும் தருவோமப்பா. ஓயாமல் ஒழியாமல் உன் புகழ் பாடிட வரங்களும் தருவாயப்பா ஐயப்பா வரங்களும் தருவாயப்பா. அனுதினமும் கற்பூரம் ஏற்றியே சரணங்கள் சொல்வோமப்பா ஐயப்பா சரணங்கள் சொல்வோமப்பா. குழந்தை உன் நெற்றியில் குங்குமப் பொட்டிட்டு கொஞ்சிடத் தோணுதப்பா ஐயப்பா கொஞ்சிடத் தோணுதப்பா. சந்தனப் பொட்டிட்டு …

What is the birth star of Lord Ayyappa?

What is the birth star of Lord Ayyappa? Lord Ayyappan borned in the Month of Margazhi during Panchami Thithi. And his birth star is Uthiram Nakshatra & Lagna is Viruchigam. Lord ayyappa borned on Saturday. சுவாமி ஐயப்பன், மார்கழி மாதம் பஞ்சமி திதியன்று, உத்திர நட்சத்திரத்தில் சனிக்கிழமை தினம் அன்று விருச்சிக லக்னத்தில் அவதரித்தார்.

Lord Ayyappa’s Birth Star in Tamil – ஐயப்பன் பிறந்த நட்சத்திரம்

ஐயப்பன் பிறந்த நட்சத்திரம்: சுவாமி ஐயப்பன், மார்கழி மாதம் பஞ்சமி திதியன்று, உத்திர நட்சத்திரத்தில் சனிக்கிழமை தினம் அன்று விருச்சிக லக்னத்தில் அவதரித்தார்.

Lord Ayyappan Story in Tamil – ஐயப்பன் கதை

ஐயப்பனின் வரலாறு மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். …