Tag «why is vadamala offered to lord hanuman»

ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வடை மாலையும் பிடிக்கும்? | Why Vadamala and Butter offered for Hanuman?

ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வடை மாலையும் பிடிக்கும்? | Why Vadamala and Butter offered for Hanuman? இலங்கை யுத்தம் ஜெயித்த பின் ஸ்ரீ ராமரும் சீதா தேவியும் அயோத்யா நாட்டை ஆள்வோராக பதவி ஏற்றனர். அந்த சமயம் எல்லா வகையிலும் தமக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் பல பரிசுகள் வழங்கினர். ஆனால் ஆஞ்சநேயர் மட்டும் தனக்கு எந்த பரிசும் தேவையில்லை என்றும் கடைசி வரை ராமரோடும், சீதையோடும் இருந்தாலே போதும் என்று கூறிவிட்டார். இதைக் …