Tag «ஐயப்பன் பஜனை பாடல்கள்»

K. Veeramani Ayyappan Songs – Ayyan Arul Undu Endrum Bayamillai

அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை போவோம் சபரிமலை அந்த‌ ஆதிசிவன் மைந்தன் ஐயப்பன் என்றும் பக்தரைக் காப்பவனே ஐயப்பா சரணம் ஐயப்பா அழுதையில் மூழ்கி கல்லும் எடுத்து கல்லிடும் குன்று வந்தோம் அந்த‌ கல்லிடும் குன்றில் கல்லினைப் போட்டு சபரிமலை ஏறிவந்தோம் (ஐய்யன்) ஐயப்பா சரணம் ஐயப்பா பொன்னம்பலத்தில் தைமாதத்தில் ஜோதியாய் காட்சி தந்தாய் எங்கள் எண்ணம் பலித்தது மனமும் நிறைந்தது மணிகண்ட‌ பெருமானே பந்தள‌ நாட்டின் ராஜகுமாரா பஞ்சகிரிவாசா சந்தனம் வைத்து வந்தனம் பஞ்சகிரிவாசா …

K. Veeramani Ayyappan Songs – Ayyappa Arulai Koduppa Un Kaiyappa

ஐயப்பா சரணம் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா மெய்யப்பா இது மெய்யப்பா இதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா. (ஐயப்பா ). பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும் மன்மதன் மகனே ஐயப்பா தயவுடன் வாரும் சக்தியைத் தாரும் சங்கரன் மகனே ஐயப்பா. (ஐயப்பா ). மண்டல விரதமே கொண்டு உன்னை அண்டிடும் அன்பருக்கு ஓரளவில்லை அந்தத் தொண்டருக்கும் துணை உனைத்தவிர இந்த அண்டமதில் வேறு யாருமில்லை. (ஐயப்பா ). சபரிமலை சென்று உனைக் கண்டால் சஞ்சலங்கள் …

K. Veeramani Ayyappan Songs – Nalmuthu Maniyodu Oli Sindhum Maalai

நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை நவரத்ன‌ ஒளியோடு சுடர்விடும் மாலை கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை கனகமணி கண்டனின் துளசி மாலை கனகமணி கண்டனின் துளசி மாலை ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை அய்யனின் கடைக்கண்ணில் அன்பெனும் மாலை அழுதையில் குளித்திடும் அழகுமணி மாலை… பம்பையில் பாலனின் பவள‌மணி மாலை… ஐந்து மலை வாசனின் அழகுமணி மாலை ஐயப்ப‌ சுவாமியின் அருள் கொஞ்சும் மாலை ஆனந்த‌ ரூபனின் அன்பென்னும் மாலை கன்னியின் கழுத்தினில் அரங்கேறும் …

Bhagavan Saranam Bagavathi Saranam – K. Veeramani Ayyappan Songs

K. Veeramani Ayyappan Songs பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் சரணம் ஐயப்பா அகமும் குளிரவே அழைத்திடுவோமே சரணம் சரணம் ஐயப்பா பகலும் இரவும் உன் நாமமே சரணம் சரணம் ஐயப்பா கரிமலை வாசா பாபவினாசா கருத்தினில் வருவாய் கருணையப் பொழிவாய் சரணம் சரணம் ஐயப்பா மஹிஷி சம்ஹாரா மதகஜ‌ வாகனா சரணம் சரணம் ஐயப்பா ஆறுவாரம் நோன்பிருந்தோம் பேரழகா உன்னைக் காண‌ வந்தோம் பால் …

Ayyappan Songs – Malai Meethu Maniyosai Ayyappa

மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல‌ ஜனவெள்ளம் ஐயப்பா அலை தானோ தலை தானோ ஐயப்பா அடியார்க்கு அருள் கோடி செய்யப்பா தொடங்கிடும் பேட்டையில் புது எண்ணமே தொடர்கின்ற‌ மனமெங்கும் உன் வன்ணமே திருப்பேரூர் தோடென்னும் ஆற்றிலே – கால் நடைபோட்டுப் பொரி போடும் கூட்டமே அழுதையில் நீராடி செல்கின்றவ‌ர் அழுதேற்றம் மலைமீது கல் கொண்டவர் கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர் கரிமலை அருள் தன்னை கான்கின்றவர் பம்பையில் ஆடியும் தீபம் நகர்த்தியும் பக்தி கொண்டாடிடுவார் திருப்பரம் …

Ayyappan Songs – Thedukindra Kankalukkul Oodivarum Swamy

தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி வாடுகின்ற‌ ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள்புரியும் சுவாமி ஐயப்ப‌ சுவாமி அருள் புரி சுவாமி கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே எங்கள் காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே – என்மேல் அன்பு வைத்து நதிவரைக்கும் ஓடிவந்தாயே ஐயப்ப‌ சுவாமி இன்னும் அருள் புரி சுவாமி தந்தையுண்டு அன்னையுண்டு உந்தன் வடிவிலே அன்புகொண்டு …

Ayyappan Bajanai Songs – Padi Padiyaka Uyarthum Padi

சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஸ்வாமி சரணம் சரணம் சரணம் ஸ்வாமி சரணம் சரணம் சரணம் படிப்படியாக‌ உயர்த்தும்படி ஐயன் பாதபடி பதினெட்டுப்படி … வணங்கிடும் பக்தர்கள் நினைத்தபடி வாழ்க்கை அமைந்திடும் நல்லபடி நல்லபடி நல்லபடி நல்லபடி படிப்படியாக‌ உயர்த்தும்படி.. கார்த்திகை விரதம் ஏற்றபடி ஐயன் கருணையில் மந்திரம் சொன்னபடி இருமுடி ஏந்திட‌ சொல்லும்படி ஐயன் திருவடிகாண‌ அழைக்கும் படி… ஐயன் திருவடிகாண‌ அழைக்கும் படி… அழைக்கும் படி .. அழைக்கும் படி.. அழைக்கும் படி …

Ayyappan Songs – Oru Mandalam Nonbirunthom

ஒரு மண்டலம் நோன்பிருந்தோம் உன்னையே.. நினைத்திருந்தோம் குருசாமி துணைகொண்டோம் கோயிலை நாடி வந்தோம்… ஆ.. ஆ.. ஆ சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா… எரிமேலி வந்தடைந்தோம் எல்லோரும் கூடி நின்றோம் திருமேனி காண்பதற்கே தேடியே ஓடி வந்தோம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா… வேட்டை துள்ளல் ஆட்டம் கண்டோம் பிராயசித்தம் செய்து கொண்டோம் வேட்டையாடும் வீரம் கண்டோம் கோட்டை வாசல் புகுந்து விட்டோம் அழுதா நதியினிலே அழுக்கை கழுவி விட்டோம் ஐயப்பன் பேரைச் சொல்லி …

Ayyappan Songs – Aadmartha Mantram

அறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த – ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். சரண‌ கோஷம் முடிவில் சொல்லவேண்டிய‌ ஆத்மார்த்த‌ மந்திரம்.   அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து இரட்சிக்க வேண்டும் ஓம் சத்யமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும் வில்லாளி வீரன், வீர மணிகண்டன், காசி, ராமேஸ்வரம், பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும், ஓம் ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா