Author archives

Punnai Nallur Mariyamman Pattu

புன்னை நல்லூர் மாரியம்மன் பாட்டு புன்னை நல்லூர் மாரியம்ம்மா புவிதனையே காருமம்மா தென்னை மரத் தோப்பிலம்மா தேடியவர்க் கருளுமம்மா வெள்ளைமனம் கொண்ட அம்மா பிள்ளை வரம் தாரும் அம்மா கள்ளமில்லாக் காளியம்மா உள்ளமெல்லாம் நீயே அம்மா கண்கண்ட தெய்வம் அம்மா கண்நோயைத் தீர்த்திடம்மா பெண் தெய்வம் நீயே அம்மா பேரின்பம் அளித்திடம்மா வேப்பிலையை அணிந்த அம்மா வெப்பு நோயை நீக்கிடம்மா காப்புதனை அணிந்த அம்மா கொப்புளங்கள் ஆற்றிடம்மா பாலாபிஷேகம் அம்மா பாசத்தினைக் கொடுத்திடம்மா காலார நடக்க வைத்தே …

Angalamman Gayathri Mandhram

வேண்டுதல்களை நிறைவேற்றும் அங்காளம்மன் காயத்ரி மந்திரம்   ஓம் காளிகாயை வித்மஹே மாதாஸ்வ ரூபாயை தீமஹி, தன்னோ அங்காளி ப்ரசோதயாத் என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திர த்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.

Bairavar Slogam

பிரச்சனை, தொல்லைகளை போக்கும் பைரவர் ஸ்லோகம்   சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியைத் தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு. …

Theipirai Ashtami – Kalabairavar

தேய்பிறை அஷ்டமி: கடன் தீர்க்கும் ஸ்ரீகால பைரவாஷ்டகம் கால பைரவாஷ்டகம் என்ற சுலோகம், ஸ்ரீஆதிசங்கரர் அருளியது. மிகவும் சக்தி வாந்த இந்த அஷ்டகத்தை சனிக்கிழமைகளில் அல்லது அஷ்டமி நாளில் பாராயணம் செய்ய, பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும். குறிப்பாக, துரத்தும் கடன்கள் விரைவில் அடையும். ஸ்ரீகாலபைரவாஷ்டகம் : தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம் வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம் நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம் காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே॥ பானு …

Ethirpu,Pagai Vilaga Slogam

எதிர்ப்பு, பகை விலக பிரத்தியங்கரா தேவி ஸ்லோகம் ஸிம்ஹீம் ஸிம் ஹமுகீம் பகவத; ஸ்ரீபைரவஸ்யோல்லஸத் சூல ஸ்தூல கபால பாச டமரு வ்யக்ரோக்ர ஹஸ்தாம்புஜாம் தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்யகுஹராம் ஆரக்த நேத்ரத்ரயீம் பாலேந்து த்யுதிமௌளிகாம் பகவதீம் ப்ரத்யங்கிராம் பாவயே அன்பரிடம் பேரன்பு கொண்டவள் பிரத்தியங்கரா தேவி. இவளைத் துதிப்பவர்க்கு பகை, எதிர்ப்பு, போன்றவை தாமாகவே விலகும். மனோபலம் மிகும். தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் …

Nanmaikal Kidaika Guru Kavasam Padungal

நன்மைகள் கிடைக்க குரு கவசம் பாடுங்கள் நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். குருப்பெயர்ச்சியான இன்று குரு கவசம் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம். ‘வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே’ என்ற குரு கவசப்பாடலை அவர் சன்னிதியில் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம். குருவே நீபார்த்தால் போதும் கோடியாய் நன்மை சேரும்! திருவருள் இணைந்தால் நாளும் திருமணம் வந்து கூடும்! பொருள்வளம் பெருகும் …

Where to buy Golu Dolls in Coimbatore?

Where to buy Golu Dolls in Coimbatore? As Navaratri Festival approaching soon, We are listing out here some of the good shops in Coimbatore to buy Navaratri Golu Dolls to decorate your house with Navarathri Golu Themes. Kannan Departmental Store Gandhipuram Crosscut Road Trichy Road Branch Singanallur Branch Poombuhar Address: Shop No.1239, Big Bazaar St, …