Author archives

Navarathri Pooja Flowers

நவராத்திரி ஒன்பது நாட்களும்  நவசக்திகளுக்கு அணிவிக்க வேண்டிய மலர் மாலைகள். முதல் நாள் – மல்லிகை இரண்டாம் நாள் – முல்லை மூன்றாம் நாள் – சம்பங்கி நான்காம் நாள் – ஜாதிப் பூ ஐந்தாம் நாள் – பாரிஜாதம் ஆறாம் நாள் – செம்பருத்தி ஏழாம் நாள் – தாழம்பூ எட்டாம் நாள் – ரோஜா ஒன்பதாம் நாள் – தாமரை

Navarathri Songs – Fourth Day

நவராத்திரி பாடல்கள் நான்காம் நாள்: அம்பிளகயின் பாடல்களை ளபரவி ராகத்தில் பாட வவண்டும். பாடல்: நீ இரங்காவொயனில் புகவல ந வரிகள்: பாபனாசம் சிவன் ராகம்: அடானா தாைம்: ஆதி நீ இரங்காவொயனில் புகவல ந அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உளறதி ப (நீ இரங்காவொயனில்) தாயிரங்காவிடில் வசயுயிர் வாழுவமா சகல உலகிற்கும் நீ தாயல்லவவா அம்பா (நீ இரங்காவொயனில்) பாற்கடலில் உதித்த தி பமைிவய – ை பாக்யலக்ஷ்மி என்ளன களடக்கணிவய நாற்கவியும் வொபாைியும் …

Navarathri Songs – Third Day

நவராத்திரி பாடல்கள் மூன்றாம் நாள்: வதவியின் பாடல்களை காம்வபாதி ராகத்தில் பாடுவ ந சிறப்பான ந. பாடல்: நாவொனா ப விளையாட்டு வொபாம்ளமயா வரிகள்: பாபனாசம் சிவன் ராகம்: நவரச கானடா தாைம்: ஆதி நாவொனா ப விளையாட்டு வொபாம்ளமயா ஜகன் நாயகிவய உளமவய உந்தனுக்கு நானிலத்தில் பல பிறவிவொயடுத் ந திண்டாடிய ந வபாதாதா (வதவி) – உந்தனுக்கு (நாவொனா ப) அ பைமுளதப் ப பக அம்மா அம்மா என்று அலறுவளதக் வகட்பதானந்தமா ஒ‌ …

Navarathri Songs – Second Day

நவராத்திரி பாடல்கள் இரண்டாம் நாள்: கல்யாணி ராகத்தில் வதவிளயப் பற்றிய பாடல்களைப் பாடலாம். பாடல்: உன்ளனயல்லால் வவவற வொதய்வம் இல்ளலயம்மா வரிகள்: அம்புஜம் கி பஷ்ணா ராகம்: கல்யாணி தாைம்: ஆதி உன்ளனயல்லால் வவவற வொதய்வம் இல்ளலயம்மா உலவொகல்லாம் ஈன்ற அன்ளன (உன்ளனயல்லால்) என்ளனவயார் வவடமிட்டுலக நாடக அரங்கில் ஆடவிட்டாயம்மா இனியாட முடியா ந என்னால் தி பவுள்ைம் இரங்கி ஆடின ந வபா நவொமன்று ஓய்வைிக்க (உன்ளனயல்லால்) நீவய மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷிஎன பலவொபய படன் …

Navarathri Songs – First Day

நவராத்திரி பாடல்கள் முதல் நாள் : வதவிளயப் பற்றிய பாடல்களை வதாடி ராகத்தில் பாடுவ ந சிறப்பான ந. பாடல்: கற்பகவல்லி நின் ராகம்: ராகமாலிகா ராகம்: ஆனந்த ளபரவி கற்பகவல்லி நின் வொபாற்பதங்கள் பிடித்வதன் நற்கதி அ பள்வாயம்மா வதவி (கற்பகவல்லி) பற்பல பம் வபாற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிளறந்த உயர் சிங்காரக் வகாயில் வொகாண்ட (கற்பகவல்லி) ராகம்: ஆனந்த ளபரவி நீயிந்த வவளைதனில் வசயன் எளன மறந்தால் நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடவமா? …

Vinayagar Sinthanai Slogam

விநாயகர் சிந்தனை ஸ்லோகம் சிந்தித் தவர்க்கருள் கணபதி ஜெய ஜெய! சீரிய வானைக் கன்றே ஜெய ஜெய! அன்புடை யமரரைக் காப்பாய் ஜெய ஜெய! ஆவித் துணையே கணபதி ஜெய ஜெய! இண்டைச் சடைமுடி யிறைவா ஜெய ஜெய! ஈசன் தந்தருள் மகனே ஜெய ஜெய! உன்னிய கருமம் முடிப்பாய் ஜெய ஜெய! ஊர்நவ சக்தி யுகந்தாய் ஜெய ஜெய! எம்பெரு மானே யிறைவா ஜெய ஜெய! ஏழுல குந்தொழ நின்றாய் ஜெய ஜெய! ஐயா கணபதி …

Shivapuranam

துன்பங்களை போக்கும் சிவபுராணம் நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஊங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி  தேசனடி போற்றி …

Vinayagar Chathuruthi Thuthi

விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய துதி ஓம் சுமுகாய நம ஓம் ஏகதந்தாய நம ஓம் கபிலாய நம ஓம் கஜகர்ணகாய நம ஓம் லம்போதராய நம ஓம் விநாயகாய நம ஓம் விக்னராஜாய நம ஓம் கணாத்பதியே நம ஓம் தூமகேதுவே நம ஓம் கணாத்ய க்ஷசாய நம ஓம் பாலசந்திராய நம ஓம் கஜானனாய நம ஓம் வக்ரதுண்டாய நம ஓம் சூர்ப்ப கன்னாய நம ஓம் ஏரம்பாய நம ஓம் ஸ்காந்த …