Category «சிவன் பாடல்கள் | Shivan Songs»

பஞ்ச புராணம் | Pancha Puranam

பஞ்ச புராணம் | Pancha Puranam பஞ்ச புராணத்தின் பகுதிகள் தேவாரங்கள்(1)மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறுசுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறுதந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறுசெந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே. (2)அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம் பலம்பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசைஎன்னம் பாலிக்கும் ஆறு கண்டின்புறஇன்னம் பாலிக்கும்மோ இப் பிறவியே (3)காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்பதுவேதம் நான்கினும் மெய்பொருளாவதுநாதன் நாமம் நமச்சிவாயவே (4)பொன்னார் மேனியனே புலித்தோலையரைக்கசைத்துமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனேமன்னே மாமணியே மழபாடியுள் …

நாவினுக்கு உகந்த நமசிவாய மந்திரம் | Namashivaya Manthiram Song

நாவினுக்கு உகந்த நமசிவாய மந்திரம் | Namashivya Manthiram Paadal நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம் ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம்நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிடநன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் (நம) வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவேவைத்தியநாதனாய் வந்துதித்தான் சங்கரன்வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல்பனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் (நம) தந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிதுசந்தனமும் பன்னீரும் …

நமச்சிவாயத் திருப்பதிகம் | சொற்றுணை வேதியன் | Sotrunai Vedhiyan Lyrics Tamil

நமச்சிவாயத் திருப்பதிகம் | சொற்றுணை வேதியன் | Sotrunai Vedhiyan Lyrics Tamil சொற்றுணை வேதியன் சோதிவானவன்பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்நற்றுணை யாவது நமச்சி வாயவே பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரைஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லதுநாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தைநண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்அடுக்கற்கீழ்க் கிடக்கினு …

தலையே நீ வணங்காய்: திரு அங்க மாலை | Thiru Anga Maalai

தலையே நீ வணங்காய்: திரு அங்க மாலை | Thiru Anga Maalai தலையே நீ வணங்காய் – தலைமாலை தலைக்கணிந்துதலையாலே பலி தேருந் தலைவனைத்தலையே நீ வணங்காய். கண்காள் காண்மின்களோ – கடல்நஞ்சுண்ட கண்டன் தன்னைஎண்டோள் வீசி நின்றாடும் பிரான்தன்னைக்கண்காள் காண்மின்களோ. செவிகாள் கேண்மின்களோ – சிவன்எம்மிறை செம்பவளஎரிபோல் மேனிப் பிரான் திறமெப்போதுஞ்செவிகாள் கேண்மின்களோ மூக்கே நீமுரலாய் – முதுகாடுறை முக்கணனைவாக்கே நோக்கிய மங்கை மணாளனைமூக்கே நீ முரலாய். வாயே வாழ்த்து கண்டாய் – மதயானையுரி …

பிரதோஷ சிவநாமாவளிகள் | Pradosha Shivanamavali

பிரதோஷ சிவநாமாவளிகள் | Pradosha Shivanamavali கைலாச வாசா கங்காதராஆனந்தத் தாண்டவ சதாசிவாஹிமகிரி வாசா சாம்பசிவாகணபதி சேவித்ஹே பரமேசாசரவண சேவித்ஹே பரமேசா சைலகிரீஸ்வர உமா மஹேசாநீலலோசன நடன நடேசாஆனந்தத் தாண்டவ சதாசிவஹிமகிரி வாசா சாம்பசிவா