Category «சிவன் பாடல்கள் | Shivan Songs»

சிவா சிவாய போற்றியே பாடல் வரிகள் | Siva Sivaya Potriye Song Lyrics from Bahubali Movie

சிவா சிவாய போற்றியே பாடல் வரிகள் | Siva Sivaya Potriye Song Lyrics from Bahubali Movie சிவா சிவாய போற்றியே!நமச்சிவாய போற்றியே!பிறப்பறுக்கும் ஏகனே!பொறுத்தருள் அநேகனே! பரம்பொருள் உன் நாமத்தைகரங்குவித்துப் பாடினோம்!இறப்பிலி உன் கால்களைசிரங்குவித்து தேடினோம்! யாரு இவன்? யாரு இவன்?கல்லத் தூக்கிப் போறானே!புள்ள போல தோளு மேலஉன்னத் தூக்கிப் போறானே! கண்ணு ரெண்டு போதல!கையு காலு ஓடல!கங்கையத்தான் தேடிகிட்டுதன்னத் தானே சுமந்துகிட்டுலிங்கம் நடந்து போகுதே! எல்லையில்லாத ஆதியே..!எல்லாமுணர்ந்த சோதியே..!மலைமகள் உன் பாதியே..!அலைமகள் உன் கைதியே….!! …

Siva Sivayam Song Lyrics in English from Bakasuran Movie

Siva Sivayam Song Lyrics in English from Bakasuran Movie En Appan AllavaaEn Thaayum AllavaaEn Appan AllavaaEn Thaayum Allavaa Kannaara MudhaKadale PotriSeerar PerunthuraiNam Thevannadi Potri Aaradha InbamArulum Malai PotriKayilai MalaiyanePotri Potri Potri Siva Sivayam Siva SivayamSiva Siva SivayamSiva Siva Siva Siva Sivayam Siva Sivayam Siva SivayamSiva Siva SivayamSiva Siva Siva Siva Sivayam En Appan AllavaaEn Thaayum …

சிவ சிவாயம் பகாசூரன் பாடல் வரிகள் | Siva Sivayam Song Lyrics in Tamil from Bakasuran Movie

சிவ சிவாயம் பகாசூரன் பாடல் வரிகள் | Siva Sivayam Song Lyrics in Tamil from Bakasuran Movie என் அப்பன் அல்லவாஎன் தாயும் அல்லவாஎன் அப்பன் அல்லவாஎன் தாயும் அல்லவா கண்ணார முதற்கடலே போற்றிசீரார் பெருந்தரைநம் தேவனடி போற்றி ஆராத இன்பம்அருளும் மலை போற்றிகயிலை மலையானேபோற்றி போற்றி போற்றி சிவ சிவாயம் சிவ சிவாயம்சிவ சிவ சிவாயம்சிவ சிவ சிவ சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம்சிவ சிவ சிவாயம்சிவ சிவ சிவ …

கற்பூர கௌரம் கருணாவதாரம் | Karpura Gauram Lyrics in Tamil with Meaning

கற்பூர கௌரம் கருணாவதாரம் | Karpura Gauram Lyrics in Tamil with Meaning கற்பூர கௌரம் ஸ்லோகம்: கற்பூர கௌரம் கருணாவதாரம்சம்சாரசாரம் புஜகேந்த்ரஹாரம்சதாவசந்தம் ஹ்ருதயாரவிந்தம்பவம் பவாமி சஹிதம் நமாமி பொருள்: கற்பூரத்தைப் போன்ற வெண்மையும் தூய்மையும் உடையவனே, கருணையின் அவதாரமேஇயற்கையின் சாரமானவனே பாம்பினை மாலையாய் அணிந்தவனேஎன் இருதயத்தாமரையில் குடி இருப்பவனேஉன்னையும் பவானியான சக்தி தேவியையும் ஒரு சேர வணங்குகின்றேன். குறிப்பு: இந்த ஸ்லோகம் சிவனை போற்றி பாடப்பட்டது. சிவனுக்கு உரியமிகவும் சக்திவாய்ந்த ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.

Aadugindranadi Thillaiyile Lyrics in English

Aadugindranadi Thillaiyile Lyrics in English Aadukindraanadi thillayile (2) – AthaiPaada vanthen avan ellaiyile Thingalum aada soolamum aadaVirisadai meethoru gangayum aada Aadukindraanadi thillayileUlagenum maaperum medaiyittaan (2) Athil uyirgalai ellaam aada vittaan thoondamAsaindhidum maram chedi kodigalile (2) Andha ambalatharasan aadukindraanAadukindraanadi thillayile Thandhayum thaayum pol avan iruppaan oruThandhayum thaayum avanukkillai Annaal thodangi innaal varayilAadiya aatam mudiyavillai Aadukindraanadi thillaiyilePittuku …

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள்

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் அசுவினி நட்சத்திர தேவாரப் பாடல்கள் பரணி நட்சத்திர தேவாரப் பாடல்கள் கிருத்திகை நட்சத்திர தேவாரப் பாடல்கள் ரோகிணி நட்சத்திர தேவாரப் பாடல்கள் மிருக சீரிடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் திருவாதிரை நட்சத்திர தேவாரப் பாடல்கள் புனர்பூசம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் ஆயில்யம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் மகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் பூரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் உத்திரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் அஸ்தம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் சித்திரை நட்சத்திர …

சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் | Shiva Panchakshara Sthuthi

Shiva Panchakshara Sthuthi | சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் நாகபதி மலையானே! நயனங்கள் மூன்றானே!ஆகமணி நீற்றானே! அருந்தேவா பேரீசா!ஆகுநித்யா! தூயவனே! ஆர்திசையின் ஆடையனே!நாகமுறை நகாரனே! நமசிவாயனே! போற்றி! மன்மங்கை நீர்ச்சாந்தம் மணங்கமிழ்ப் பூசிட்டோய்!தொல்நந்தி ப்ரமதபதி தூத்தலைவா! மகேசனே!நல்மண மந்தாரமுதல் நறைமலராற் பூசை கொள்வோய்!நல்லுறவே மகாரனே! நமசிவாயனே போற்றி! சிவமூர்த்தி! கவுரிமுக சீர்க்கமல வனமலர்த்தும்நவக்கதிரே! தட்சமகம் நசித்திட்டோய்! நீலகண்டா!துவண்டாடும் விடைக்கொடியைத் தூக்கியவா! தொல்பொருளே!நவநவத்தோய்! சிகாரனே! நமசிவாயனே போற்றி! வசிட்டமுனி கலசமுனி கௌதம மா முனிவோர்கள்இசைவானோர் அருச்சிக்கும் எந்தை! அரசேகரனே!மிசைக்கதிரோன் …