Thayumanavar Songs – மலைவளர்காதலி
மலைவளர்காதலி பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்பக்கமுண் டெக்காலமும்பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயமபடரெனுந் திமிர மணுகாக் கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டுகாயசித் திகளுமுண்டுகறையுண்ட கண்டர்பால் அம்மைநின் தாளில்கருத்தொன்றும் உண்டாகுமேல் நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபரஞானஆ னந்தஒளியேநாதாந்த ரூபமே வேதாந்த மோனமேநானெனும் அகந்தைதீர்த்தென் மதியுண்ட மதியான மதிவதன வல்லியேமதுசூ தனன்தங்கையேவரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலைவளர்காத லிப்பெண்உமையே. 1. தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலேசிற்றிடையி லேநடையிலேசேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலேசிறுபிறை நுதற்கீற்றிலே பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனைகந்தபொடியிலே அடியிலேமேல்பூரித்த முலையிலே நிற்கின்ற …
DivineInfoGuru.com