Category «Devotional Songs Lyrics»

Alaipayuthey Kanna Song Lyrics in Tamil

Alaipayuthey Kanna Song Lyrics in Tamil Alaipayuthey Kanna Song Lyrics in Tamil from Krishna Songs. Alaipayuthey Kanna Song Lyrics has written by Oothukadu Venkata Subbaiyer. பாடல் வரிகள் அலைபாயுதே கண்ணாஎன் மனம் மிக அலைபாயுதேஆனந்த மோகனவேணு கானம் அதில் அலைபாயுதே கண்ணாஎன் மனம் மிக அலைபாயுதேஉன் ஆனந்த மோகனவேணு கானம் அதில்அலைபாயுதே கண்ணா நிலை பெயராதுசிலை போலவே நின்றுநிலை பெயராதுசிலை போலவே நின்றுநேரமாவதறியாமலேமிக விநோதமாக முரளீதராஎன் மனம் …

Gokulathil Oru Naal Radhai Song Lyrics

Gokulathil Oru Naal Radhai Song Lyrics Gokulathil Oru Naal Radhai Song Lyrics in Tamil from Krishna Ganam. Gokulathil Oru Naal Radhai Song Lyrics has written in Tamil by Kannadasan. பாடல் வரிகள்: கோகுலத்தில் ஒரு நாள் ராதைகோபத்தில் ஆழ்ந்திருந்தாள்கோகுலத்தில் ஒரு நாள் ராதைகோபத்தில் ஆழ்ந்திருந்தாள் ஏனடி ராதா என்றுஎன்னடி சேதி என்றுஏனடி ராதா என்றுஎன்னடி சேதி என்றுஸ்ரீ நந்தபாலன் வந்தான்தான் ஒரு ஆனந்த ராகம் தந்தான் …

Suklam Baradharam Vishnum Lyrics

Suklam Baradharam Vishnum Lyrics சுக்லாம்பரதரம் விஷ்ணும்சசிவர்ணம் சதுர்புஜம்பிரஸந்ந வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோப சாந்தயே சாந்தாகாரம் புஜகசயனம்பத்மநாபன் சுரேஷம்விஷ்வா தாரம் ககன சட்றுஷம்மேக வர்ணம் சுபாங்கம் லட்சுமி காந்தம் கமலநயனம்யோகிபீர் தியான கம்யம்வந்தே விஷ்ணும் பவ பய ஹரம்சர்வ லோகைக நாதம் ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும்போஜனே ஜனார்தனம்ஷயனே பத்மநாபம் ஷவிவாஹே ப்ரஜாபதிம் யுத்தே சக்ரதரம் தேவம்ப்ரவாஸே த்ரிவிக்ரமம்நாராயணம் தனு த்யாஹேஸ்ரீதரம் ப்ரிய சங்கமே துஸ்வப்னே ஸ்மர கோவிந்தம்ஸங்கடே மதுசூதனம்கானனே நாரஸிம்ஹம் ஷபாவகே ஜலஷாயினம் ஜலமத்யே வராஹம் ஷபர்வதே …

Krishna 108 Potri in Tamil Lyrics

Krishna 108 Potri in Tamil Lyrics ஓம் அனந்த கிருஷ்ணா போற்றிஓம் அரங்கமா நகருளானே போற்றிஓம் அற்புத லீலா போற்றிஓம் அச்சுதனே போற்றிஓம் அமரேறே போற்றிஓம் அரவிந்த லோசனா போற்றிஓம் அர்ஜுனன் தோழா போற்றிஓம் ஆதி மூலமே போற்றிஓம் ஆயர் கொழுந்தே போற்றி ஓம் ஆபத்சகாயனே போற்றிஓம் ஆலிலை பாலகா போற்றிஓம் ஆழ்வார் நாயகா போற்றிஓம் ஆண்டாள் பிரியனே போற்றிஓம் ஆனையைக் காத்தாய் போற்றிஓம் ஆனந்த மூர்த்தியே போற்றிஓம் ஆனிரை காத்தவனே போற்றிஓம் இமையோர் தலைவா …

அண்ணாமலை என்னரசே பாடல் வரிகள் | Annamalai En Arase Song Lyrics

அண்ணாமலை என்னரசே பாடல் வரிகள் | Annamalai En Arase Song Lyrics அண்ணாமலை என்னரசேஉண்ணாமுலை பொன்னரசேதாயோடு நிற்பவரேதாய்பாதி ஆனவரே அருணாசல ஈஸ்வரனேஆதி அந்தம் ஆனவனேவெண்பாவை மாணிக்கமேஉன் ஜோதி, என் எதிரே ஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஞானம் பெறுவதும், சித்தம் நிறைவதும்,அண்ணாமலையார் பாதமே .சிந்தை ஒளிர்வதும், நெஞ்சம் நிறைவதும்,ஐயன் அருளின் கீதமே பஞ்ச பருவ, பூஜை அனைத்தும்,தஞ்சம் உனையே சேருமேபாதை எல்லாம், பரமன் நாமம்,ஒலித்து ஒலித்து ஓதுமே அண்ணாமலை என்னரசேஉண்ணாமுலை பொன்னரசேதாயோடு …

வரலட்சுமி விரத ஸ்லோகம் | Varalakshmi Vratha Slogam

Varalakshmi Vratha Slogam | வரலட்சுமி விரத ஸ்லோகம் | வரலட்சுமி நோன்பு ஸ்லோகம் மகாலட்சுமியின் பரிபூரண அருளுடன், வேண்டிய வரங்களையும் பெறுவதற்கு ஏற்ற நாள் வரலட்சுமி விரத நாளாகும். ஒவ்வொரு வருடமும் ஆடி – ஆவணி மாதத்தில் பெளர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆயுள் பெருக வேண்டும் எனவும், குடும்ப சுபிட்சத்திற்காகவும் வரலட்சுமி விரதம் இருப்பது வழக்கம். திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல துணையுடன், மகிழ்ச்சியான …

வரலட்சுமி 108 போற்றி | 108 Varalakshmi Amman Potri in Tamil

varalakshmi-108-potri-tamil-varalakshmi-pooja-vratham

வரலட்சுமி 108 போற்றி | 108 Varalakshmi Amman Potri in Tamil | 108 Varalakshmi Mantra இந்த பதிவில் தேவி வரலட்சுமியின் 108 போற்றிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரலட்சுமி 108 போற்றியை (108 varalakshmi amman potri) தினமும் பக்தியுடன் படிப்போரின் வீட்டில் செல்வம் கொழிக்கும், பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். இந்த வரலக்ஷ்மி போற்றிகளை வரலக்ஷ்மி …

ஹனுமான் சாலிசா தமிழ் | Hanuman Chalisa in Tamil

ஹனுமான் சாலிசா தமிழ் | Hanuman Chalisa in Tamil ஜெய ஹனுமானே! ஞானகுணக் கடலே!உலகத்தின் ஒளியே வானரர் கோனே. (1) ராமதூதனே! ஆற்றலின் வடிவமே!அஞ்சனை மைந்தனே! வாயு புத்திரனே..(2) மாபெரும் வீரனே! பெருந்திறல் வடிவே!ஞானத்தை அருள்வாய், நன்மையை தருவாய். (3) தங்க மேனியனே, பட்டாடை அணிபவனே!மின்னும் குண்டலமுடன் அலைமுடியும் கொண்டவனே. (4) இடி,கொடிமிளிரும் கரங்கள் கொண்டோனே!முஞ்சைப் பூணூல் தோ ளணிவோனே! (5) சிவனின் அம்சமே ! கேசரி மகனே!உனதொளி வீரத்தை உலகமே வணங்குமே! (6) பேரறி …