Ayyappan Songs – Saivam Vainavam Ondru Thirandu
சைவம் வைணவம் ஒன்று திரண்டு தவம் புரியும் இடம் சபரிமலை! தவறி விழுந்த மனிதனை எல்லாம் தழுவிக் கொள்வது சபரிமலை! ஐயன் இருப்பது சபரிமலை! ஹரிஹரசுதன் ஆளும் மலை அழகிய கால்களில் முத்திரை இட்டு அருள் தர நினைப்பது சபரிமலை! மானிடர் தமக்கு ஓர் இடர் வந்தால் ஓடிப் போவது சபரிமலை! மருத்துவ முறையில் பக்தியை இன்று திருத்தி அமைத்தது சபரிமலை! மதங்கள் ஜாதிகள் சங்கமமாகி மனிதனை கண்டது சபரிமலை! அரண் அருள் தேடி முனிவர் நடந்தது …
DivineInfoGuru.com