Category «Devotional Songs Lyrics»

Kumarasthavam Lyrics in Tamil – குமாரஸ்தவம்

குமாரஸ்தவம்! ஓம் குமரகுருதாச குருப்யோ நம : குமாரஸ்தவம் 1. ஓம் ஷண்முக பதயே நமோ நம: ஆறுமுக தலைவனுக்குப் போற்றி போற்றி. 2. ஓம் ஷண்மத பதயே நமோ நம: ஆறுவகை சமயங்களின் தலைவனுக்குப் வணக்கம். 3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம: ஆறு கழுத்துக்களையுடைய தலைவனுக்கு வணக்கம். 4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம: ஆறு கிரீடங்களை (முடிகளை) அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம். 5. ஓம் ஷட்கோன பதயே நமோ நம: …

Navarathri Songs – Fourth Day

நவராத்திரி பாடல்கள் நான்காம் நாள்: அம்பிளகயின் பாடல்களை ளபரவி ராகத்தில் பாட வவண்டும். பாடல்: நீ இரங்காவொயனில் புகவல ந வரிகள்: பாபனாசம் சிவன் ராகம்: அடானா தாைம்: ஆதி நீ இரங்காவொயனில் புகவல ந அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உளறதி ப (நீ இரங்காவொயனில்) தாயிரங்காவிடில் வசயுயிர் வாழுவமா சகல உலகிற்கும் நீ தாயல்லவவா அம்பா (நீ இரங்காவொயனில்) பாற்கடலில் உதித்த தி பமைிவய – ை பாக்யலக்ஷ்மி என்ளன களடக்கணிவய நாற்கவியும் வொபாைியும் …

Navarathri Songs – Third Day

நவராத்திரி பாடல்கள் மூன்றாம் நாள்: வதவியின் பாடல்களை காம்வபாதி ராகத்தில் பாடுவ ந சிறப்பான ந. பாடல்: நாவொனா ப விளையாட்டு வொபாம்ளமயா வரிகள்: பாபனாசம் சிவன் ராகம்: நவரச கானடா தாைம்: ஆதி நாவொனா ப விளையாட்டு வொபாம்ளமயா ஜகன் நாயகிவய உளமவய உந்தனுக்கு நானிலத்தில் பல பிறவிவொயடுத் ந திண்டாடிய ந வபாதாதா (வதவி) – உந்தனுக்கு (நாவொனா ப) அ பைமுளதப் ப பக அம்மா அம்மா என்று அலறுவளதக் வகட்பதானந்தமா ஒ‌ …

Sivasakthi Andhathi

துன்பங்களை போக்கும் சிவசக்தி அந்தாதி நற்றவம் செய்தே நங்கையாய்ப் பிறந்தேன் கற்றவர் பலருள் கருவியாய் இயங்கியே பற்றற்று இருந்து ( சிவ)சக்தியைப் பாடிட நற்றுணையாய் வா நர்த்தன கணபதி மனமெலாம் உந்தன் நினைவிலே இருந்தவென் கனவிலே தோன்றி நீ பாடவே பணித்தாய் இனமிலா இன்பமே அடைந்த என் உள்ளத்தில் நனவிலும் நின்றிடு அருள் சிவ கலையே கலைமகள் அலைமகள் சாமரம் வீசிட மலைமகள் லலிதை நீ நளினமாய் அமர்ந்திட மலையுறை ஈசனும் மலருறை அயனும் அலைகடல் அரங்கனும் …

Madhurashtakam – Lord Krishna Slogams Lyrics

Madhurashtakam Adharam madhuram vadanam madhuram Nayanam madhuram hasitham madhuram  Hrudayam madhuram gamanam madhuram Madhuradhipathe rakilam madhuram  Vachanam madhuram charitham madhuram Vasanam madhuram valitham madhuram  Chalitham madhuram bhramitham madhuram Madhuradhipathe rakilam madhuram  Venur madhuro renur madhurah Panir madhurah padau madhurau  Nruthyam madhuram sakyam madhuram Madhuradhipathe rakilam madhuram  Geetham madhuram peetham madhuram Bhuktham madhuram suptham madhuram Roopam …

Ambikayai Kondaduvom – Lord Mariyamman Songs

Ambikayai Kondaduvom – Lord Mariyamman Songs அம்பிகையை கொண்டாடுவோம் அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரிஅம்பிகையை கொண்டாடுவோம் (அம்பிகையை) ஆலய திருநீரை அணிந்திடுவோம்அந்த ஆயிரம் கரத்தாளைக் கொண்டாடுவோம்அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரிஅம்பிகையை கொண்டாடுவோம்   சந்தனத்தை பூசி வரும் மாங்காட்டு நீலியம்மாகுங்குமத்தை அள்ளித்தந்து குறிசொல்வாள் சூலியம்மாபுன்னை நல்லூர் மாரியம்மா புகழைப் பாடுவோம்அங்கு பூங்கலசம் எடுத்து வந்து பொங்கல் போடுவோம் (அம்பிகையை) தில்லையாடும் காளியம்மா காளியம்மாதில்லையாடும் காளியம்மா எல்லை தாங்கும் தேவியம்மாகரும்பு வில்லைத் தாங்கும் என்னைக் காக்கும் மாரியம்மாஎங்கள் அன்பு மாரியம்மா …

Karunai Ullam Kondavale – Lord Mariyamman Songs

கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா – உன் கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் அருள் மாரியம்மா அருள் மாரியம்மா – அம்மா (கருணை) குத்து விளக்கை ஏற்றி நின்றோம் எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம் முத்துமாரி உனை பணிந்தோம் பக்தி கொண்டோம் பலன் அடைந்தோம் – அம்மா (கருணை) அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் – அம்மா அம்மா எங்களுக் கருள் வந்தாய் புன்னகை முகம் கொண்டவளே பொன்மலர் பாதம் …

Thaye Karumari – Lord Mariyamman Songs

தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி தேவி கருமாரி துணை நீயே மகமாயி ஆயிரம் கண்கள் உடையவளே ஆலயத்தின் தலைமகளே கடைக் கண்ணாலே பார்த்தருள்வாய் காலமெல்லாம் காத்தருள்வாய் (தாயே) அன்னை உந்தன் சன்னதியில் அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம் அம்மா உந்தன் பொன்னடியில் அனுதினமும் சரணடைவோம் (தாயே) சிங்கமுக வாகனத்தில் சிங்கார மாரியம்மா வந்துவரம் தந்திடுவாய் எங்கள் குல தெய்வம் மாரியம்மா

Chellaththa Sella Mariyaththa – Lord Mariyamman Songs

செல்லாத்தா செல்ல மாரியாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா கண்ணாத்தா உன்னைக் காணாட்டா இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்லாத்தா) தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா நீ இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு வளமான வாழ்வு கொடு மாரியாத்தா – நல்ல வழி தன்னையே …