Thayumanavar Songs – பரிபூரணானந்தம்
2. பரிபூரணானந்தம் வாசா கயிங்கரிய மன்றியொரு சாதன மனோவாயு நிற்கும்வண்ணம் வாலாய மாகவும் பழகியறி யேன்துறவு மார்கத்தின் இச்சைபோல நேசானு சாரியாய் விவகரிப் பேன் அந்த நினைவையும் மறந்தபோது நித்திரைகொள் வேந்தேகம் நீங்குமென எண்ணிலோ நெஞ்சந் துடித்தயகுவேன் பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப் பேதைக்கும் வெகுதூரமே பேய்க்குண மறிந்திந்த நாய்க்குமொரு வழிபெரிய பேரின்ப நிட்டை அருள்வாய் பாசா டவிக்குளே செல்லாதவர்க்கருள் பழுத்தொழுகு தேவதருவே பார்குமண்ட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே. 1. தெரிவாக ஊர்வன நடப்பன …
DivineInfoGuru.com