ஆடிவெள்ளி நாளன்று | Aadi Velli Naalandru Amma
ஆடிவெள்ளி நாளன்று | Aadi Velli Naalandru Amma ஆடிவெள்ளி நாளன்று அம்மாஉனை நினைத்தேன்!தேடிவந்து தரிசிக்க திருக்கோயில் ஓடினேன்கூடிவரும் பக்தர்கூட்டம் வீதிவரை நின்றதுநாடியுனைக் கண்டிடவே கூட்டத்தில் கலந்தேன்! நெருக்கி நின்ற பக்தர்குழாம் நெட்டித் தள்ளியதுஒருவர் மீது ஒருவர்மோதி அமைதி குலைந்ததுவிருப்புடனே நின்னைக் காண என்னால் முடியாமல்வெறுப்புடனே விலகிவந்து வியர்வை துடைத்தேன்! காணவந்த என்னை நீயும் மறுத்தல் நியாயமாமோனமொழி பேசிநிற்கும் தாயே சொல்லம்மாநாணமில்லையோ உனக்கு இந்தச் செய்கையால்ஏனோ என்னைநீயும் புலம்பிடவே செய்தாய்! என்றெல்லாம் நினைத்தபடி சன்னதி நோக்கினேன்முன்நின்ற மக்கள்தலை …
DivineInfoGuru.com