கல்கி அவதாரத்தின் கதை சுருக்கம் | Short Story of Kalki Avatar

கல்கி அவதாரத்தின் கதையை சுருக்கமாக கூறவும். கலியின் ஆவேசத்தால் எல்லா இடங்களிலும் அதர்மம் தலைவிரித்தாடும். பூமிதேவி மிகவும் துக்கமடைவாள். பூமிதேவியின் துக்கத்தை அறிந்து, பிரம்மாதி தேவர்கள் ஸ்ரீமன் நாராயணனிடம் சென்று முறையிடுவர். சஜ்ஜனர்களின் ரட்சணைக்காக ‘கல்கி’ என்னும் பெயரில் அவதாரம் செய்து ஸ்ரீஹரி பூமிதேவியின் துக்கத்தைப் போக்குவார்.விஷ்ணுவின் தசாவதாரங்களில் கடைசியானது கல்கி. கலியுகம் மற்றும் க்ருதயுகத்தின் நடுவில் விஷ்ணுயஷஸ் மற்றும் சுமதி என்னும் தம்பதிகளுக்கு ‘கல்கி’ என்னும் பெயரில் அவதாரம் செய்வார். பரசுராமரிடமிருந்து அனைத்து கல்விகளையும் கற்று …

கல்கி அவதாரம் சொல்லும் செய்தி என்ன? | What is the moral of Kalki Avatar?

கல்கி அவதாரம் சொல்லும் செய்தி என்ன? | What is the moral of Kalki Avatar? அதர்மம் தலைவிரித்தாடும்போது, ஸ்ரீஹரி கல்கியாக அவதாரம் செய்து, தர்மத்தை நிலைநாட்டுவார். இது பிரம்மாண்டத்தைப் (உலகத்தைப்) பற்றிய விஷயம். பிண்டாண்டத்தில் (நம் உடலில்) பிரம்மாண்டத்த்தை ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே அவதாரங்களைப் பற்றி சிந்தித்ததன் பலன் கிடைக்கும். நம் மனதில் இருக்கும் அதர்ம, அநியாய, ஆதாரம் இல்லாத சிந்தனைகள் ஆகிய கெட்ட குணங்கள் கலியாக தலைதூக்கும்போது, ஸ்ரீஹரி அவற்றை அழிப்பதற்காக கல்கியாக …

கல்கியை எப்படி பூஜிக்க வேண்டும்? | How to perform Pooja for Kalki Avatar?

கல்கியை எப்படி பூஜிக்க வேண்டும்? | How to perform Pooja for Kalki Avatar? கல்கி கலே: காலமலாத் ப்ரபாது’ கலியின் தாக்கத்தால் உருவான கழிவுகள் அனைத்தையும் துடைத்தெறிந்து, என்னை தூய்மைப்படுத்து என்று வணங்கவேண்டும். தசாவதாரத்தின் கடைசி ரூபத்தை பலமுறை வணங்குவோம். ஒவ்வொரு நொடியும் நமக்குள் தோன்றும் கெட்ட சிந்தனைகளை அழித்து, நல்ல எண்ணங்களை வளர்க்குமாறு அவனை சரணடைவோம். தசாவதாரத்தில் ஸ்ரீஹரி காட்டிய பல்வேறு லீலாவினோதங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நினைத்து மகிழ்ச்சியடைந்து, மனதில் …

கல்கி அவதாரத்தின் சிறப்பு என்ன? | Significance of Kalki Avatar

கல்கி அவதாரத்தின் சிறப்பு என்ன? | Significance of Kalki Avatar கலியை அழிப்பதனால் கல்கி என்னும் பெயரைப் பெற்றார். கலியுகத்தில் உள்ள அனைத்து சஜ்ஜனர்களுக்கும் இந்த கல்கிரூபியான ஸ்ரீஹரியே ஆதரவு/ கதியாக இருக்கிறார். கலியுகத்தின் சஜ்ஜனர்களுக்கு கல்கி அவதாரம் கடைசியானது. க்ருதயுகத்தின் சஜ்ஜனர்களுக்கு இதுவே முதலாவதாகும். த்வாபர மற்றும் கலியுகத்தின் சந்தியில், ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டினார். கலியுகம் மற்றும் க்ருதயுகத்தின் சந்தியிலும் இதே ஸ்ரீஹரி, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார். அதர்மத்தை …

கல்கி அவதாரம் எப்போது? | When is Kalki Avatar Coming?

கல்கி அவதாரம் எப்போது? | When is Kalki Avatar Coming? கலியுகத்தின் இறுதி காலத்தில். திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil

தர்மத்தின் அளவுகோல் எது? | Dharmam

தர்மத்தின் அளவுகோல் எது? தர்ம குணம் படைத்த மாமன்னன் போஜன். மகளின் திருமணத்திற்காக மன்னரிடம் பணம் பெற எண்ணிய ஒரு விவசாயி மன்னரை காண தலைநகர் புறப்பட்டார். வழியில் பசித்தால் உதவும் என்று சில ரொட்டிகளை பொட்டலம் கட்டிக் கொண்டார். வழி நெடுக., திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டே வந்தார். பசி எடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து., எடுத்து வந்த ரொட்டியை சாப்பிட கையில் எடுத்தார். …

தர்பைப்புல் | Tharpai

தர்பைப்புல் ஒரு காலத்தில் தம்போத்பவா என்ற மாபெரும் மன்னன் விதர்ப தேசத்தில் இருந்தான். அவன் பல புண்ணியங்களையும் செய்து கொண்டே இருந்ததினால் அவனுக்கு பெரும் வரங்கள் கிடைத்து இருந்தன. அவன் உலகெங்கும் சுற்றி அனைத்து நாடுகளையும் வென்றவன். அவனே மஹா பாரதத்தில் உத்யோக பர்வ காண்டம் 99 தில் கூறப்பட்டு உள்ள மன்னன் ஆவான். இனி அவன் வெல்வதற்கு நாடுகளே இல்லை என்ற நிலை வந்த போது அவனுடைய ராஜ குரு கூறினார் ‘மன்னா இனி நீங்கள் …

Mukunda Mala Stotram in Tamil with Meaning

Mukunda Mala Stotram in Tamil with Meaning முகுந்த மாலா 1 | Mukunda Mala Stotram 1 in Tamil with Meaning முகுந்த மாலா 2 | Mukunda Mala Stotram 2 in Tamil with Meaning முகுந்த மாலா 3 | Mukunda Mala Stotram 3 in Tamil with Meaning முகுந்த மாலா 4 | Mukunda Mala Stotram 4 in Tamil with Meaning …

முகுந்த மாலா 40 | Mukunda Mala Stotram 40 in Tamil with Meaning

முகுந்த மாலா 40 | Mukunda Mala Stotram 40 in Tamil with Meaning யஸ்ய ப்ரியௌ ஶ்ருதித⁴ரௌ கவிலோகவீரௌமித்ரௌ த்³விஜன்மபத³பத்³மஶராவபூ⁴தாம் |தேனாம்பு³ஜாக்ஷசரணாம்பு³ஜஷட்பதே³னராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலஶேக²ரேண || 40 || கும்பே⁴புனர்வஸௌஜாதம் கேரளே சோளபட்டணே |கௌஸ்துபா⁴ம்ஶம் த⁴ராதீ⁴ஶம் குலஶேக²ரமாஶ்ரயே || இதி முகுந்த³மாலா ஸம்பூர்ணா || விளக்கம்: எவருக்கு அன்பர்களும் கேள்விஞானம் உள்ளவர்களும் கவிகளில் சிறந்தவர்களும், வீரர்களுமான அந்தண-வர்ணங்களில் பிறந்தவர்களான இருநண்பர்கள் இருந்தார்களோ அந்த தாமரை கண்ணனின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவரான குலசேகரர் …