கூர்ம அவதாரம் | Kurma Avatharam Story in Tamil

கூர்ம அவதாரம் | Kurma Avatharam Story in Tamil தசாவதாரம் 2 – கூர்ம அவதாரம் (Kurma Avatharam) பெருமாளின் அவதாரங்களில் இது இரண்டாவது அவதாரமாகும்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையை தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் தான் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாக சொல்வர். பாற்கடலைக் கடைய மந்திர மலை மத்தாக வேண்டி இருந்தது. மந்திரமலையைப் பெருமாள் தாங்க வேண்டியதாயிற்று. …

பலராம அவதாரம் வரலாறு | Balarama Avatharam Story in Tamil

பலராம அவதாரம் வரலாறு | Balarama Avatharam Story in Tamil | தசாவதாரத்தில் 8 வது அவதாரம் 8 | பலராம அவதாரம் பலராம அவதாரம் (Balarama avatharam story) – பெருமாளின் அவதாரங்களில் 8 வது அவதாரம் !! கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதே வருக்குப் பிறந்த பலராமன் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம். ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றார். பலராம அவதாரம் கலைப்பையுடன் காணப்படுகிறார். இது மனித நாகரீகத்தில் …

முகுந்த மாலா 18 | Mukunda Mala Stotram 18 in Tamil with Meaning

முகுந்த மாலா 18 | Mukunda Mala Stotram 18 in Tamil with Meaning முகுந்த மாலா 18 ஹே மர்த்யா꞉ பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸங்க்ஷேபத꞉ஸம்ஸாரார்ணவமாபதூ³ர்மிப³ஹுலம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்தி²தா꞉ |நானாஜ்ஞானமபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்-மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்⁴வம் முஹு꞉ || 18 || விளக்கம்: ஆபத்துக்களாகிய அலைகள் நிறைந்த பிறவிக் கடலில் நன்றாக மூழ்கி இருக்கின்ற ஓ மனிதர்களே! உங்களுக்கு உயர்ந்த நன்மையை சுருக்கமாக சொல்கிறேன். கேளுங்கள் பலவிதமான …

முகுந்த மாலா 17 | Mukunda Mala Stotram 17 in Tamil with Meaning

முகுந்த மாலா 17 | Mukunda Mala Stotram 17 in Tamil with Meaning முகுந்த மாலா 17 ஹே லோகா꞉ ஶ்ருணுத ப்ரஸூதிமரணவ்யாதே⁴ஶ்சிகித்ஸாமிமாம்யோக³ஜ்ஞா꞉ ஸமுதா³ஹரந்தி முனயோ யாம் யாஜ்ஞவல்க்யாத³ய꞉ |அந்தர்ஜ்யோதிரமேயமேகமம்ருதம் க்ருஷ்ணாக்²யமாபீயதாம்தத்பீதம் பரமௌஷத⁴ம் விதனுதே நிர்வாணமாத்யந்திகம் || 17 | விளக்கம்: ஓ மக்களே பிறப்பு, இறப்பு என்னும் வியாதிக்கு இந்த சிகிச்சையை கேளுங்கள் அதை யாஜ்ஞவல்க்யர் முதலான யோகமறிந்த முனிவர்கள் கூறுகின்றனரோ உள்ளே அடங்கிய ஜோதியாகவும் அளவிடமுடியாததாகவும் ஒன்றாகவுமுள்ள கிருஷ்ணன் என்னும் அமிருதமானது …

முகுந்த மாலா 16 | Mukunda Mala Stotram 16 in Tamil with Meaning

முகுந்த மாலா 16 | Mukunda Mala Stotram 16 in Tamil with Meaning முகுந்த மாலா 16 ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்பாணித்³வந்த்³வ ஸமர்சயாச்யுதகதா²꞉ ஶ்ரோத்ரத்³வய த்வம் ஶ்ருணு |க்ருஷ்ணம் லோகய லோசனத்³வய ஹரேர்க³ச்சா²ங்க்⁴ரியுக்³மாலயம்ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துலஸீம் மூர்த⁴ன் நமாதோ⁴க்ஷஜம் || 16 || விளக்கம்: நாக்கே! கேசவனை துதி செய்வாயாக ஓ மனமே! முராரியை (முரனின் பகைவனை) பஜனம் செய் இரு கைகளே ஸ்ரீதனை அர்ச்சனை செய்யுங்கள். காதுகளே! …

முகுந்த மாலா 15 | Mukunda Mala Stotram 15 in Tamil with Meaning

முகுந்த மாலா 15 | Mukunda Mala Stotram 15 in Tamil with Meaning முகுந்த மாலா 15 மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜேமாஶ்ரௌஷம் ஶ்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்யான்யதா³க்²யானஜாதம் |மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே சேதஸாபஹ்னுவானான்மாபூ⁴வம் த்வத்ஸபர்யாபரிகரரஹிதோ ஜன்மஜன்மாந்தரே(அ)பி || 15 || விளக்கம்: உலக நாதனான ஓ மாதவனே ஒரு கணநேரம்கூட உன்னுடைய பாதத்தாமரையில் பக்தியில்லாதவர்களான பாவிகளை பார்த்திலேன் உன்னுடைய சரித்திரத்தை விட்டு வேறு செவிக்கினிய அமைப்புக் கொண்ட கதைகளை கேட்டிலேன் உன்னை …

முகுந்த மாலா 14 | Mukunda Mala Stotram 14 in Tamil with Meaning

முகுந்த மாலா 14 | Mukunda Mala Stotram 14 in Tamil with Meaning முகுந்த மாலா 14 த்ருஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலேதா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச |ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² || 14 || விளக்கம்: ஹே பரந்தாமனே பேராசையாகிய நீரையுடையதும், காமமாகிய காற்றினால் மேலுக்கு எழுப்பப்பட்ட மோகமாகிய அலைகளின் வரிசையுள்ளதும் மனைவியாகிய சூழலுடன் கூடியதும் மக்கள், உடன்பிறந்தோர்களாகிய முதலைக் கூட்டங்களால் குழம்பியதுமான ஸம்ஸார மென்னும் பெரியதான கடலில் …

முகுந்த மாலா 13 | Mukunda Mala Stotram 13 in Tamil with Meaning

முகுந்த மாலா 13 | Mukunda Mala Stotram 13 in Tamil with Meaning முகுந்த மாலா 13 ப⁴வஜலதி⁴மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்கத²மஹமிதி சேதோ மா ஸ்ம கா³꞉ காதரத்வம் |ஸரஸிஜத்³ருஶி தே³வே தாவகீ ப⁴க்திரேகாநரகபி⁴தி³ நிஷண்ணா தாரயிஷ்யத்யவஶ்யம் || 13 || விளக்கம்: ஓ மனமே ஆழமானதும் கடக்க முடியாததுமான பிறவிக்கடலை எப்படி கடப்பேன் என்று அச்சத்தை அடையாதே தாமரைக்கண்ணனும் நரகனை அளித்தவனுமான தேவனிடத்தில் வைக்கப்பட்ட உன்னுடையதான பக்தி ஒன்றே தவறாமல் கடத்திவிடும்.