நவதுர்க்கை பாடல் – சைலபுத்ரீ
வந்தே பகவதி துர்கா மாஹேஸ்வரிம்
தர்மார்த்த காம மோட்ச ப்ரதாயினி ஈஸ்வரி
அவணி தன் புண்யமாய் அண்டி கடவிலெழும்
நவபாவ ப்ரபார்தித ரூபிணிம் ஸுரேஸ்வரி
நிஹார கிரி மேவும் நிகம மயி
நவதுர்கா ரூபிணி ஸைலபுத்ரி – (2)
நா வேரும் நின் நாம ஜபமந்த்ர துவணியாய்
மாலோல மேகுன்ன வரதாபயம் தேவி
நித்யா நந்தகரி ஸுபகாமினி – (2) – ( நிஹார..)
நவராத்ரி நாளிலே தேவி ப்ரபாவத்தில்
நிறையுன்னோர் ஆதி ஸ்வரூபிணியாய் – (2)
சதியாய் சிவமெய்யின் பாதியாய் அம்மா
ஜந்மாந்திரத்திலோ பார்வதியாய் – (2)
ஸர்வ சோகங்கள் ஆற்றிடும் ஸாம்பவியாய் – (2)
கமல சூலதரே வ்ருஷபாரூடே கர்வ தாப ஹரே ஹைமவதி – (2)
கமல வ்ருந்த பரி ஷேவித மாதே சக்தி ஸ்வரூபிணி பாஹி ஸதா – (2)
த்யானிப்போர் கென்னுமே சிரத் கால மூர்த்தியாய் சாரத் துவனெத்தும் ஈஸ்வரியாய் – (2) சித்த ப்ரபஞ்சத்தில் முக்தி பாதேயமாய் அவதார மஹிம தன் ஜோதியாயி – (2) -(கமல…)