Sabari Endroru Sigaram – Ayyappan Songs

சபரி என்றொரு சிகரம் எங்கிலும்
சரணம் ஒலித்தேன் சரணம் சரணம்
அபயம் என்றதும் அபயம் தந்திடும்
ஐயப்பன் ஒலியா சரணம் சரணம்
சபலம் சலனம் எல்லாம் கடந்த தத்துவபொருளாகும்
அதை உணரும் நேரம் சரணம் சரணம் சரணம் சரணம் (சபரி)

வருவோர்க்கருளும் நலமும் பலமும் நாளும் குறையாது
வருகிறஞானம் தியானம் யாவும் என்றும் மறையாது
தெளிவது இதயம் ஒளிவிடும் உதயம் குறைவே கிடையாது
அதை உணரும் நேரம் சரணம் சரணம் சரணம் சரணம் (சபரி)

கற்பூரம் ஒளி ஏற்றி இருந்து காணும் போதினிலும்
காற்றோடும் நதியாற்றோடும் நீராடும் வேளையிலும்
நேற்றும் இன்றும் நாளை வருகிற காலை மாலையிலும்
நான்பாடும் ராகம் சரணம் சரணம் சரணம் சரணம் (சபரி)