Tag «ayyappan songs lyrics in tamil»

Ayyappan Bajanai & Devotional Songs in Tamil – ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள்

Ayyappan Bajanai & Devotional Songs in Tamil – ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் Ayyappan Mantra in Tamil PDF K. Veeramanidasan Ayyappan Songs in Tamil 108 Slogams – Lord Ayyappa 108 – Saranam Ayyappa Loka Veeram Mahapoojyam Song Lyrics in English Ayyappan Songs in Tamil – ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 5 Ayyappan Songs in Tamil …

K. Veeramani Ayyappan Songs – Jeevan Enbathu Ullavarai

ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை அரிகரன் புகழை பாடும் வரை வாழ்வினில் தோன்றும் சாந்தமலை (ஜீவன்) கார்த்திகை தோறும் மாலை அணிந்து நாற்பது நாளும் நோன்பும் இருந்து நாவில் ஐயன் நாமம் பொழிந்து நடந்தே சென்று கோவிலடைந்து இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில் கோடி மணி தந்தான் என்னிடத்தில் (ஜீவன்) நெய் விள‌க்காலே அலங்காரம் சரணம் என்னும் ஓம்காரம் சர்வமும் அதிலே ரீங்காரம் ஆசையில் மோதும் அலையாவும் ஜோதியைக் கண்டால் தெளிவாகும் – மகர‌ …

KJ Yesudas Ayyappan Songs – Rosapoo Nanthavaname

ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா மடிமேல் கண்வளராய் ஐயப்பன் புலிப்பால் கொடுக்கும் ஐயா சபரிமலை சுவாமி சபரிமலை சுவாமி கண் திறந்து பார்த்துப்புட்டா சிரிச்சா முத்துதிரும் சிந்திச்சா வாழ்வுயரும் ரோசாப்பூ … ரோசாப்பூ … ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா என் ஐயா பொன் ஐயா ராசா என் ஐயா பொன் ஐயப்ப ராசா என் ஐயா …

KJ Yesudas Ayyappan Songs – Uthithange Olivilakkaka

உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் சாமியே சரணம் தெறித்த ஒளியில் திரு விளக்காக தெய்வம் உன் அம்சம் ஐயப்ப சரணம் குவித்தகரங்கள் கேட்கிற வரங்கள் கொடுக்கும் அருளம்சம் (உதித்த) கலியுகவரதன் காலடிசேர்ந்தால் காணும் பேரின்பம் தெளிவுறும் மனது தேறிடும் பொழுது தேய்ந்திடும் துன்பம் மலரடி தொழுதேன் மனம் விட்டு அழுதேன் மணிகண்டன் சன்னதியில் (உதித்த) இருமுடி ஏந்தி திருவடி தேடி வரவேனோ ஐயா கரிமலை மேலே வரும் வழிபார்த்து காத்திடுமென் ஐயா தேக பலம்தா பாதபலம்தா தேடிவரும் நேரம் …

KJ Yesudas Ayyappan Songs – Thiyagaraja Sangeetham Sriraman

தியாக‌ ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் புரந்தர‌ சங்கீதம் ஸ்ரீகிருஷ்ணன் (தியாக‌) சுவாதியின் சங்கீதம் பத்மநாபன் அனைவரின் சங்கீதம் ஐயப்பன் சுவாமி ஐயப்பன்  சுவாமி சங்கீதத்தின் அமுத‌ சங்கீதத்தின் ஆரோகணம் சபரி மாமலை பாடிடும் பொழுது பக்திப் பெருகி மலை உச்சி நாடும் எனது உள்ளம் ஸ்வர‌ ராஜ‌ பூஜை என்றும் (தியாக‌) செவியினில் தேன் சிந்தும் இனிய‌ சங்கீதத்தின் ஆரோகணம் பம்பா தீர்த்தம் கானம் என்னும் இசை சாதகத்தின் அலையாய் பெருகும் எனது மனம் ஸ்ருதி சுத்த‌ …

KJ Yesudas Ayyappan Songs – Swamy Sangeetha Then Pozhiyum

சுவாமி சங்கீத தேன் பொழியும் ஏழிசை பாடகம் ஐயா – யான் (சுவாமி) ஜெபமாலையாய் எந்த கைகளில் மந்திர சுதி மீட்டும் தம்புறு கொண்டேன் சுவாமி ஐயப்பா சுவாமி சபரிமலை சுவாமி (சுவாமி) ப்ரம்மயாமத்தில் பூசை நேரத்தில் சன்னதியில் நான் இருந்து பொன்னம்பல வாசன் ஐயப்பன் – உந்தன் புண்யாக்ஷரம் மந்திரம் பாடி – தேவா புவிமறந்திருப்பேன் யான் புவி மறந்திருப்பேன் (சுவாமி) மனிதராய் வாழ்வதில் யாவரும் ஒன்றென மணிகண்ட சுவாமி அருள் செய்தாய் மதபேதங்களும் மாய்ந்திர …

KJ Yesudas Ayyappan Songs – Sabari Ayyane Nesane Sabari Ayyane

சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா சரணாகதி அடைந்தேன் ஐயா (சபரி) திருவடிதான் எனது துணை அருளும் நாயகா ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா (சபரி) மனசந்தனாபிஷேக தயாபரா ஹரிஹரன் மைந்தனே ஐயப்பா தவம் செய்ய அறியேன் தாளினை அடைந்தேன் மனமிரங்கும் சாமிபக்தன் யான் (ஐயப்பா) மணிகண்டா மகிஷிமர்த்தனா புனித தெய்வமே தூயவனே …

KJ Yesudas Ayyappan Songs – Kotti Muzhakkiduvom

சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே சாமி பாதம் ஐயப்பன் பாதம் தேகபலம் தா பாதபலம் தா கள்ளும் முள்ளும் காலுக்குமெத்தை சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும் சரணம் சரணம் சாமிசரணம் சரணம் சரணம் ஐயப்பசரணம் கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் ஆட்டமாடிட சாமி பாட்டுப்பாடிட சாமிசரணம் ஐயப்ப சரணம் வந்தோம் ஐயப்பா சாமி ஐயப்பா (கொட்டி) சமதர்ம சாஸ்தாவைப் பாடிட தர்மமும் செழித்து ஓங்கி ஆடிடும் சாமியே சரணம் ஐயப்பா புவிமேல் அவன்புகழைப்பாடிட பூவுலகம் மகிழ்ந்து எங்கும் …

Pambai Nathiyil Theerthamadi Vanthom

சுவாமியே சரணம் ஐயப்பசரணம் சுவாமியே சரணம் ஐயப்பசரணம் பம்பாநதியில் தீர்த்தமாடி வந்தோமே அருள் நாடியே ஐயப்பா சுவாமியே (சுவாமியே) பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் நெய்யாலுருகி மின்னும் ஜோதி பொன்னார் மேனியிலே மெய்யாலுருகி சரணம் சொல்லி அழைத்த வேளையிலே சாந்த வடிவாய் வருகிறான் ஐயப்பா சுவாமியே (சுவாமியே) பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் ஐயா சரணம் சரணம் என்றே ஒலிக்கும் உன் சபரிமலையினிலே தரணி எங்கும் தழைத்து ஓங்கும் கருணைப் பார்வையிலே ஞானவடிவாய் வருகிறாய் இறைவா சுவாமியே …