Category «Slokas & Mantras»

Favourate Flower For Lord Shiva – சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ

சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ     சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. நாகலிங்கப் பூவுக்கு 21 ரிஷிகள் தங்களுடைய தவ ஆற்றல்களை அளித்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 21 ரிஷிகளும், ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். நாகலிங்கப் பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறை சொல்லிய பின்னரே தொடவேண்டும். நாகலிங்கப் பூவை கையில் எடுத்தப் பின்னர், 21 பேருக்கு அன்னதானம் …

Saraswathi Slogam for Good Education Knowledge

கல்வி அறிவு பெருக சரஸ்வதி ஸ்லோகம்     கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும். “ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி

Mantra to recite while putting Maalai for Lord Ayyappan

ஐயப்பனுக்கு மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணியும் போது  கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை மனதில் ஐயப்பனை நினைத்து துதிக்க வேண்டும். ஐயப்பனுக்கு மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம் PDF ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம் வன முத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம் சா;தமுத்ராம் சத்தியமுத்ராம் வருதுமுத்ராம் நமாம் யஹம் சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா …

108 Slogams – Lord Ayyappa

108 SLOGAMS TO BE CHANTED BY DEVOTEES WHILST DOING POOJA      Starting with “OM” ending with “SARANAM AYYAPPA” Swamiye Harihara sudhane Kannimoola Mahaa ganapathy bhagavaane Arumugam Sagotharhane Maalikaippurattu manjamma devi lokamadhave Vaavar Swamiye Karuppanna Swamiye Periya kadutta Swamiye Siriya kadutta Swamiye Vanadevadha maare Durga bhagavathi maare Achchan kovil arase Anaatha rakshagane Anna dhana prabhuve …

நெய் மணக்கும் ஐயன் மலை – Nei Manakkum Ayyan Malai – Lord Ayyappa Songs

நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அது அபயமலை வேண்டியதைக் கொடுக்கும் மலை வேந்தனது சாந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி தரும் காந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி தரும் காந்த மலை …

Ethinai Piravi Naan Eduthaalum – Lord Ayyappa Songs

எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் ஸ்ரீ வீர தேவரகிலமும் ஓம்காரமாய் விளங்க ஸ்ரீ சபரிகிரீஷ்வரராய் மணிப்பீடத்தில் அமரக் கண்ட விடரி என்னை நீ தொண்டராய் பாட வைப்பாய் நம்பினவர்க்கு ஆதரவுற்று அருளும் .. ஐயன் ஐயப்பனே சரணம் ….. ஐயன் ஐயப்பனே ……. சரணம் ……………………. எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் ஐயப்பா.. ஐயப்பா பாரோர் போற்றும் பரமனின் மகனே பந்தளத்தரசே வர …

Navadurga Songs – Thyanama Ithu Sayanama

தியானமா இது சயனமா … மாதவக் கொழுந்தே மானிடர் மருந்தே ராஜ ராஜேஸ்வரியே சரணம் ! ப்ரணவஸ்வரூபிணி பிள்ளையை பாருநீ உருகி உருகி அழைக்கும் உள்ளம் உன்னை ஒன்று கேட்க துடிக்குதே அம்மா… தியானமா இது சயனமா – உன் தயவுக்கேட்டால் மௌனமா   (தியானமா) நீலகண்டன் போல நீயும் தியானம் செய்தாயோ நீலவண்ணன் அண்ணன் போல சயனம் கொண்டாயோ கோவில் மணிப்போல பாடும் பணியை எனக்கு வழங்கிய தாயம்மா தேவி உன்னை வேண்டும் போது மௌனம் ஏன் …