Navarathri Day 5 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி ஐந்தாம் நாள் :

வடிவம் :

  • மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)

பூஜை :

  • 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

திதி :

  • பஞ்சமி.

கோலம் :

  • கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.

பூக்கள் :

  • கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம் :

  • சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.

ராகம் :

  • பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.

பலன் :

  • நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.